Monthly Archives: January 2021

சகோதர தமிழ் மக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.- வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

Thursday, January 14th, 2021
உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாசார பண்டிகையாகும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தைப்பொங்கல்... [ மேலும் படிக்க ]

உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை தெரிவிக்கும் திருநாளாக விளங்குகின்றது தைப்பொங்கல் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, January 14th, 2021
“உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய நாளாகும் அந்தவகையில் மக்கள் அனைவரதும்... [ மேலும் படிக்க ]

ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் இலஞ்சம் கொடுக்க கூடாது – இராணுவத்தளபதி கடும் எச்சரிக்கை!

Thursday, January 14th, 2021
தனிமைப்படுத்தல் நிலையங்களாக உள்ள ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் இலஞ்சம் கொடுக்க கூடாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது – துறைமுக தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி!

Thursday, January 14th, 2021
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைமுக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக... [ மேலும் படிக்க ]

வரத்து நீர் விகிதம் அதிகரிப்பு – இரணைமடு குளத்தின் திறக்கப்பட்டுள்ள கதவுகளின் அளவு அதிகரிக்கப்படும் – தாழ்நிலப் பகுதிக்குள் வாழும் மக்களுக்கு அச்சரிக்கை விடுத்துள்ளது அனர்த்த முகாமைத்துவப் பிரிவு!

Thursday, January 14th, 2021
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 37 அடி 05 அங்குலத்தை தாண்டியுள்ள நிலையில் அனைத்து வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதால் அதிகளவு நீர் வெளியேறி வருகிறது. இதனால் தாழ்நிலப்... [ மேலும் படிக்க ]

அநீதியான முறையில் வியாபார நடவடிக்கை – கடந்த வருடம் 15,923 சுற்றிவளைப்புக்களூடாக 6 கோடிக்கும் அதிக பணம் நீதிமன்றினால் அபராதம்!

Thursday, January 14th, 2021
கடந்த ஆண்டு அநீதியான முறையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களை தேடி 15 ஆயிரத்து 923 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது கொவிட் தடுப்பூசி – கொவிட் தொற்றுடன் வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ கருத்து!

Thursday, January 14th, 2021
கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு எப்பொழுது கொண்டு வரப்படும் என ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

தமிழர் வாழ்விடங்கள் தோறும் புது மகிழ்ச்சி பொங்கிட தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் – வாழ்த்தச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 14th, 2021
எமது மக்களின் வாழ்விடங்களிலும்> ஒவ்வொரு இல்லங்களிலும் புது மகிழ்ச்சி பொங்கிடும் என்ற பெரு நம்பிக்கையோடு பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை அகம் மகிழ்ந்து வரவேற்போம் என்று ஈழ... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர் தர்சானந்தனுக்கு சாட்டையடி கொடுத்த ஈ.பிடி.யின் உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ்!

Wednesday, January 13th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது காழ்ப்புணர்சிகளை சுமத்த முற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தர்சானந்தனுக்கு ஈழ மக்க்ள ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் றெமீடியஸ் சாட்டையடி... [ மேலும் படிக்க ]

மாநகரின் சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் சமமானதாக அமையவேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசரப உறுப்பினர் இரா.செல்வவடிவேல் வலியுறுத்து!

Wednesday, January 13th, 2021
யாழ் மாநகர சபையால் முன்னெடுக்கப்படும் சுகாதாரம் தொடர்பான செற்பாடுகளில் சபையின் செயற்பாடுகள் பாரபட்சமற்ற வகையில் அனைத்து மக்களினது நலன்களை முன்னிறுத்தி தீர்வுகள்... [ மேலும் படிக்க ]