Monthly Archives: January 2021

வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு இறுதிக் கட்டத்தில் அமைச்சர் டக்ளஸின் முயற்சி!

Wednesday, January 20th, 2021
அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி பயிர்ச் செய்கையாளர்களுக்கு> நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக, இறுதிக் கட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுகள் யாவும் ஊர்காவற்றுறை மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவிப்பு!

Wednesday, January 20th, 2021
தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேசத்தின் கிராமங்கள் தோறும் வாழும் வறிய மக்களின் தேவைகள் கருதி பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் கொரியத் தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!

Wednesday, January 20th, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் கொரியத் தூதுவர் வூன் ஜின் ஜியோன்ங் அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று மாளிகாவத்தையில  அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, January 20th, 2021
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் மத, கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு முன்னெடுக்கப்படமாட்டாது – இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவிப்பு!

Wednesday, January 20th, 2021
தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என தேசிய மரபுரிமைகள், கலைகலாசார அலுவல்கள் இராஜாங்க... [ மேலும் படிக்க ]

தோட்டக் கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்படமுடியாது – சம்பள உயர்வு விவகாரம் குறித்து அமைச்சர் கெஹலிய எச்சரிக்கை!

Wednesday, January 20th, 2021
சம்பள உயர்வு விடயத்தில் தோட்டக் கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்பட முடியாது என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் இறக்குமதி கிடையாது – அமைச்சர் பந்துல குணவர்த்தன திட்டவட்டம்!

Wednesday, January 20th, 2021
எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் மஞ்சள், கஜு, உழுந்து, மிளகு என எதனையும் இறக்குமதி செய்ய இடமளிக்கப்பட மாட்டாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

முப்படையினர், பொலிசார், சுகாதார தரப்பினருக்கே இலவசமாக வழங்கப்படும் – கொரோனா தடுப்பூசி தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கருத்து!

Wednesday, January 20th, 2021
கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவுடன் முதலில் முப்படைகளுக்கும், பொலிசாருக்கும், சுகாதார தரப்பினருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

எதற்கும் ஒரு வரையறை உள்ளது – நீதிமன்றத்தின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, January 20th, 2021
நீதிமன்றத்தை அவமதித்தால், அதற்கு தண்டிக்க முடியும். உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் எல்லையற்றது. அதை நாடாளுமன்றமும் நடைமுறைப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள நீதி அமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை முழுவதும் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, January 20th, 2021
நாளை 21ஆம் திகதிமுதல் சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை முழுவதும் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க... [ மேலும் படிக்க ]