கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் கொரியத் தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!
Wednesday, January 20th, 2021கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் கொரியத் தூதுவர் வூன் ஜின் ஜியோன்ங் அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று மாளிகாவத்தையில அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், இலங்கையின் கடற்றொழில் செயற்பாடுகளின் அபிவிருத்தி மற்றும் நாடளாவிய ரீதியில் மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி போன்ற விடயங்கள் கலந்துரையாடப்படமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசியலுரிமை பிரச்னைக்கான தீர்வு காலம் கடத்தி செல்வதை அனுமதிக்க முடியாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
தமிழ் தலைமைகளின் தவறுகளால் தமிழ் மக்கள் மீண்டும் நெருக்கடியில் - டக்ளஸ் எம்.பி.
வடக்கில் கடலுணவு வருமானம் அதிகரிப்பு - வினைத்திறன் மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவா...
|
|
எங்கே இறுதி யுத்தம் நடைபெற்றதோ அங்கே நினைவுத் தூபி அமைய வேண்டும் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணியில் தற்காலிக நெற்செய்கை சிறந்த விளைச்...
அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை யாழ்ப்பணத்தில் நடைபெறும் நிரந்தர சமூக வலுவூட்டலை விஸ்தரிக்கும் கலந்துரையாடல்!