Monthly Archives: January 2021

எமது ஆட்சியில் வழங்கிய மாகாண சபைத் தேர்தல் உரிமையைக் கூட நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கவில்லை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பகிரங்க குற்றச்சாட்டு!

Sunday, January 24th, 2021
நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க தமிழ்பேசும் மக்கள் அதிக பங்களிப்பு செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மகிந்தவின் உடல்நலம் தொடர்பில் வெளியான தகவல் போலியானது – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!

Sunday, January 24th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மகிந்த... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறக்க அனுமதி – போக்குவரத்து வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு துரித அன்டிஜன் பரிசோதனை -கல்வியமைச்சு அறிவிப்பு!

Sunday, January 24th, 2021
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மாணவர்களுக்காக மட்டும் நாளைமுதல் மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி மேல்மாகாணத்திலுள்ள 11 கல்வி... [ மேலும் படிக்க ]

நாட்டில் பயங்கரவாத சக்திகள் காணப்படும்வரை பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது – அமைச்சர் சரத்வீரசேகர திட்டவட்டம்!

Sunday, January 24th, 2021
நாட்டில் தீவிரவாத, பயங்கரவாத சக்திகள் காணப்படுகின்ற வரையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வியாழன்முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Sunday, January 24th, 2021
இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொவிட் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் புதன்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச சபையின் முயற்சியால் உலக வங்கியின் நிதிப்பங்களிப்புடன் வங்களாவடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடைத்தொகுதி அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!

Saturday, January 23rd, 2021
வேலணை பிரதேசத்தின் அபிவிருத்தியை மையாமாக கொண்டு வங்களாவடி நகரப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடைத்தொகுதி அமைக்கப்படுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு மூவரங்கிய குழு – அமைச்சர் டக்ளஸ் நியமிப்பு

Saturday, January 23rd, 2021
இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவத்றகு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகளைக்... [ மேலும் படிக்க ]

உயிரிழந்த இந்திய மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

Saturday, January 23rd, 2021
இலங்கை கடற்படையின் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலையில் இம்முறை 2500 பேருக்கு பட்டமளிக்க ஏற்பாடு!

Saturday, January 23rd, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம், 25ஆம் திகதிகளில் கொவிட்-19 நிலைமைகளுக்கு ஏற்ப புதிய ஒழுங்குடன் இடம்பெறவுள்ளது. வழமையாக 1,500... [ மேலும் படிக்க ]

இலங்கை 200 ரூபாவை கடந்த அமெரிக்க டொலரின் பெறுமதி!

Saturday, January 23rd, 2021
இலங்கை ரூபாய் மீதான அழுத்தம் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் மேலும்... [ மேலும் படிக்க ]