Monthly Archives: December 2020

ஜனவரி முதலாம் திகதி முதல் திரையரங்குகளை திறப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்!

Sunday, December 27th, 2020
நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகளை சுகாதார வழிகாட்டல்களுக்கமைய ஜனவரி முதலாம் திகதிமுதல் திறப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

புதிய அரசமைப்பின் பின்னரே மாகாணசபைத் தேர்தல் – அமைச்சர் சரத்வீரசேகர!

Sunday, December 27th, 2020
புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் வரை மாகாணசபைத் தேர்தல்களை நடத்தக்கூடாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். அஹன்கமவில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

கொரோனா சிகிச்சை நிலையத்தில் பற்றிய தீ –7 நோயாளிகள் பலி!

Sunday, December 27th, 2020
எகிப்தில் கொரோனா சிகிச்சை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் கெய்ரோ அருகில் உள்ளூர் நேரப்படி நேற்றுக் காலை இந்தத் தீ விபத்து நிகழ்ந்ததாக... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 539 பேர் நாடு திரும்பினர்!

Sunday, December 27th, 2020
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 539 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 8 விமானப் பயணங்களை... [ மேலும் படிக்க ]

மாமனாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, December 27th, 2020
தனது மாமனாரான அமரர் செல்லத்துரை கணேசரட்ணம் அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி தனது இறுதி அஞ்வலி மரியாதையை செலுத்தியுள்ளார். வயது மூப்பின் காரணமாக... [ மேலும் படிக்க ]

யாழ் பழைய பூங்காவில் உள்ள விளையாட்டு மைதானங்களின் நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, December 27th, 2020
யாழ் பழையபூங்காவில் கரப்பந்தாட்ட மற்றும் வலைப்பந்தாட்ட மைதானங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று... [ மேலும் படிக்க ]

மின் தடைப்பட்ட பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த திலீபன் எம். பி

Saturday, December 26th, 2020
வவுனியா திருநாவல்குளம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவரின் வீட்டுக்கு மின்சாரம் தடைப்பட்ட போதிலும் சீர்செய்யப்படாமல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஈ.பி.டி.பியின் வன்னி... [ மேலும் படிக்க ]

மருதனார்மட கொரோனா கொத்தணி மேலும் அதிகரிப்பு!

Saturday, December 26th, 2020
மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். மில்லேரியா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்து இளம் பெண் கொழும்பில் சடலமாக மீட்பு!

Saturday, December 26th, 2020
சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் வெள்ளவத்தை கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக... [ மேலும் படிக்க ]

சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார் பிரதமர் மஹிந்த!

Saturday, December 26th, 2020
சுனாமியில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் தீபமேற்றி அக வணக்கம் செலுத்தினார். முதலில் சுனாமியில்... [ மேலும் படிக்க ]