புதிய அரசமைப்பின் பின்னரே மாகாணசபைத் தேர்தல் – அமைச்சர் சரத்வீரசேகர!

Sunday, December 27th, 2020

புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் வரை மாகாணசபைத் தேர்தல்களை நடத்தக்கூடாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

அஹன்கமவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

மாகாண சபைகள் குறித்த எனது கருத்தினை நான் பலமுறை வெளிப்படுத்திவிட்டேன். ஒருநாடு – ஒரு சட்டம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனால் ஒன்பது மாகாணங்களிலும் வெவ்வேறு சட்டங்கள் காணப்பட முடியாது. தற்போதைய சூழ்நிலைகள் காரணமாக புதிய அரசமைப்பினை உருவாக்கும் வரை மாகாணசபை தேர்தல்களை பிற்போடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கிளிநொச்சி மாவட்டம் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக உள்ளது - அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவ...
தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் பின்னரே X-Press Pearl கப்பலின் சிதைவுகளை அகற்ற முடியும் என அறிவிப்பு!
கடும் மழையுடனான வானிலையே மரக்கறிகளின் விலை அதிகரிப்புக்கு காரணம் - ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்...

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பதில் மேலும் தாமதம் - தபால் மூலம் இலவசக் கல்வியை வழங்க கல்வித்துறை கல்விசாரா ...
வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் காப்புறுதி பணத்தை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை - வெளிநாட்ட...
ஜெனீவா குற்றச்சாட்டுக்கான வரைவு பதில் நாளை மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் தி...