Monthly Archives: December 2020

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் பார்வையாளர் அரங்கு இன்று மீண்டும் திறப்பு!

Saturday, December 5th, 2020
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் பொதுமக்களுக்கான பார்வையாளர் அரங்கு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு விமான பயணிக்கு பார்வையாளர் அரங்கிற்கு... [ மேலும் படிக்க ]

தொடரும் கனமழையால் வடக்கின் அநேக மாவட்டங்களில் பெரும்போக நெற் செய்கை பெரிதும் பாதிப்பு என விவசாயிகள் கவலை!

Saturday, December 5th, 2020
வங்கக்கடலில் நிலை கொண்ட தாழமுக்கம் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் வடக்கின் அநேக மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த பெரும்போக நெற் செய்கை பெரிதும்... [ மேலும் படிக்க ]

மிருக வதையை கட்டுப்படுத்த கட்டளைச் சட்டத்தில் திருத்தம் – வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர்!

Saturday, December 5th, 2020
மிருக வதையை கட்டுப்படுத்துவதற்காக கட்டளைச் சட்டங்களை விரைவில் திருத்தவுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் C.B. ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

தொடரும் அடைமழையால் யாழ்ப்பாணத்தில் வௌ்ள அபாயம் – அச்சத்தில் திணறும் மக்கள்!

Saturday, December 5th, 2020
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இந்த... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தொடரும் கனமழை குடியிருப்புகள் எங்கும் வெள்ளம் – மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்பு!

Saturday, December 5th, 2020
புரவி புயல் இலங்கையை கடந்து சென்றிருந்தபோதிலும் நாட்டில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பல பகுதிகளில் தொடர்ந்தும் கனமழை பெய்துவருகின்றது. நாடளாவிய ரீதியில் பரவலாக மழை பெய்து... [ மேலும் படிக்க ]

அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என சிங்கப்பூருக்கு விளக்கக்குறிப்பொன்று சட்டமா அதிபரால் சமர்ப்பிப்பு!

Saturday, December 5th, 2020
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சிங்கப்பூருக்கு விளக்கக்குறிப்பு ஒன்றை... [ மேலும் படிக்க ]

கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் – தொற்று நோய் விஞ்ஞான பிரிவு கோரிக்கை!

Saturday, December 5th, 2020
நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தலைவர் விசேட வைத்தியர் சுதத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை... [ மேலும் படிக்க ]

திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 23,000ஐ கடந்தது !

Saturday, December 5th, 2020
இலங்கையில் நேற்றையதினம் 517 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் கொரோனா நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கையில் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன!

Saturday, December 5th, 2020
உலகசுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மருந்து, பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு கிடைக்கலாம் என மருந்தகங்களை ஒழுங்குபடுத்துதல், உற்பத்தி விநியோகம்... [ மேலும் படிக்க ]

புரவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உடனடி உதவிகள் வழங்கிவைப்பு!

Friday, December 4th, 2020
புரவி சூறாவளி இலங்கையை கடக்கும்போது பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக  யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்களை... [ மேலும் படிக்க ]