Monthly Archives: December 2020

கிளிநொச்சியில் 20 வயது இளைஞரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Sunday, December 6th, 2020
கிளிநொச்சி - பாரதிபுரத்தைச் சேர்ந்த இருபது வயது இளைஞரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றிய... [ மேலும் படிக்க ]

பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்து – பிரேசிலில் 17 பேர் பலி

Sunday, December 6th, 2020
பிரேசிலில் 45 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர். பிரேசிலில் சுற்றுலாப் பயணிகள் 40 பேருடன் ஒரு பஸ் சென்று கொண்டு இருந்தது. மினாஸ்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கை சேர்ந்த வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணங்கள் கிடையாது – முத்தையா முரளிதரன் தெரிவிப்பு!

Sunday, December 6th, 2020
இலங்கை கிரிக்கெட் அணியில் இதுவரை வடக்கு கிழக்கை சேர்ந்த வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணங்கள் கிடையாது என்றும் , அவர்களுக்கு போதிய திறமையின்மைதான் காரணம் எனவும்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் கொரோனா சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் உயிரிழப்பு!

Sunday, December 6th, 2020
பருத்தித்துறையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை திருநாவலூர் பகுதியில் வசித்து வந்த நபரே... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸின் காலத்தில் புத்துணர்ச்சியடையும் – பிரதமர் மஹிந்த நம்பிக்கை !

Sunday, December 6th, 2020
வடக்கு கிழக்கில் கடற்றொழில் செயற்பாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காலத்தில்  பாரிய அபிவிருத்தி அடையும்  என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேவையான... [ மேலும் படிக்க ]

பலாலி, அன்ரனிபுரம் மக்களின் அவலங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை மூலம் தீர்வு!

Sunday, December 6th, 2020
சீரற்ற காலநிலை காரணமாக பலாலி, அன்ரனிபுரம் மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாரபட்சமற்றவகையில் தண்டனை வழங்கப்படும் – அமைச்சர் நாமல் உறுதி!

Sunday, December 6th, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணை சுமூகமாக இடம்பெற்று வருவதாகவும், இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காது தண்டனை வழங்கப்படும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வடக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் 72 ஆயிரத்து 994 பேர் பாதிப்பு!

Sunday, December 6th, 2020
புரெவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து வடக்கில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக, 22 ஆயிரத்து 46 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என... [ மேலும் படிக்க ]

மேலும் 298 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Sunday, December 6th, 2020
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 298 இலங்கையர்கள்  நாடு திரும்பியுள்ளனர். குறித்த அனைவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

புரவியால் கிளிநொச்சியில் 5,000 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு!

Sunday, December 6th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 846 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையப் புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. இதன்படி, இதுவரை... [ மேலும் படிக்க ]