Monthly Archives: December 2020

தகவல்களை வழங்க மறுக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக தாபன விதிக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் – வடக்கிலுள்ள அரச ஊழியர்களுக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் எச்சரிக்கை!

Wednesday, December 9th, 2020
ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் அரச ஊழியர்களின் தகவல்களை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதனால் வட மாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களுக்கு கடிதம் ஒன்று... [ மேலும் படிக்க ]

“ரப்” கருவி தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, December 9th, 2020
தற்போது அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு “ரப்” கருவி இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

வைத்திய நிபுணரை விடுவித்தால் யாழ்.போதனா வைத்தியசாலையின் மூளை நரம்பு இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படும் சூழல் ஏற்படும் – வைத்தியர் சத்தியமூர்த்தி எச்சரிக்கை!

Wednesday, December 9th, 2020
யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ சேவையை இடைநிறுத்தி ஒரு வைத்திய நிபுணரை விடுவித்தால் வைத்திய சேவையை பாதிக்கும். எனவே புதிய வைத்திய நிபுணரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சிடம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் சடுதியாக அதிகரித்து செல்லும் கொரோனா தொற்று – கடந்த 24 மணிநேரத்தில் 800 பேருக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Wednesday, December 9th, 2020
நாட்டில் மேலும் 797 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 567 பேர் பேலியகொட மீன்... [ மேலும் படிக்க ]

வெறுக்கத்தக்க செயற்பாடுகளை எதிர்த்து போராடுவதே ஊழலை தோற்கடிப்பதற்கான சிறந்த ஆயுதம் – சர்வதேச ஊழல் ஒழிப்பு தினச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, December 9th, 2020
வெறுக்கத்தக்க செயற்பாடுகளை எதிர்த்து போராடுவதே ஊழலை தோற்கடிப்பதற்கான சிறந்த ஆயுதம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் வீண் விரயம் மற்றும் ஊழலை அழிப்பது தமது... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி கூடுகின்றது 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு!

Wednesday, December 9th, 2020
2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வை ஏதிர்வரும் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் குவிந்திருந்த கடல் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் வேலணை பிரதேச சபை!

Tuesday, December 8th, 2020
புரவி புயலால் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதான வீதியில் குவிந்திருந்த கடல் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையை வேலணை பிரதச சபை மேற்கொண்டுவருகின்றது. கடந்தவாரம் இலங்கையை குறிப்பாக... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத நாட்டில் வாழவே மக்கள் விரும்புகிறார்கள் – மன்னாரில்பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Tuesday, December 8th, 2020
பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத ஒரு நாட்டில் வாழ விரும்புவதாலேயே மக்கள் எம்மை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் மன்னாரில்... [ மேலும் படிக்க ]

மன்னாருக்கு வேலைவாய்ப்புக்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது – காற்றாலை அங்குரார்ப்பண நிகழ்வில் அசைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 8th, 2020
மன்னாரில் உருவாக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மஹாபொல அறக்கட்டளை நிதி முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணை!

Tuesday, December 8th, 2020
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மஹாபொல அறக்கட்டளை நிதியிலிருந்து ஒரு பில்லியனுக்கும் அதிகமான ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியது குறித்து விசாரிப்பதற்கான பொறுப்பு குற்றப்... [ மேலும் படிக்க ]