Monthly Archives: December 2020

வட்டுக்கோட்டையில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!

Monday, December 14th, 2020
அராலி கிழக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென் மயங்கிச் சரிந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது... [ மேலும் படிக்க ]

உடுவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 398 குடும்பங்களும் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலில் இருப்பர் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் !

Monday, December 14th, 2020
“உடுவில் பிரதேச செயலகப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட 398 குடும்பங்கள் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலில் இருப்பர். அதேவேளை, மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக... [ மேலும் படிக்க ]

லங்கா பிரீமியர் லீக்: இறுதிப் போட்டியில் காலி அணி !

Monday, December 14th, 2020
லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் காலி கிளாடியேற்றர்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளால் வெற்றியை தம்வசப்படுத்தியுள்ளது. கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

உடுவில் பிரதேச எல்லைக்குள் உள்ள சகல பாடசாலைகளையும் மூட அறிவுறுத்தல்!

Sunday, December 13th, 2020
யாழ்.மருதனார்மடத்தில் கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச எல்லைக்குள் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார... [ மேலும் படிக்க ]

வெறிச்சோடியது உடுவில் – அச்சத்துடன் பரிசோதனை முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்!

Sunday, December 13th, 2020
உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன் உடுவில்... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 26 ஆம் திகதிமுதல் இலங்கையில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் – சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர்!

Sunday, December 13th, 2020
சர்வதேச பயணங்களுக்காக இலங்கை விமான நிலையங்களை டிசம்பர் 26 ஆம் திகதிமுதல் மீண்டும் திறப்பதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினால் தேசத்துரோக் குற்றம் – எவ்வித கருணையும் காட்டப்படாது என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதிப்பொலிஸ் மா அதிபர்!

Sunday, December 13th, 2020
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயல் துரோகத்தனமாகவே கருதப்படும் என்நு காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவ்வாறானவர்கள் மீது எவ்வித கருணையும்... [ மேலும் படிக்க ]

தேங்கியிருக்கும் பல்லாயிரம் கணக்கான வழக்குகளை துரித கதியில் விசாரணை செய்து முடிக்க நடவடிக்கை – நீதியமைச்சர் !

Sunday, December 13th, 2020
நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் பல்லாயிரம் கணக்கான வழக்குகளை துரித கதியில் விசாரணை செய்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்குள் நுழைய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

Sunday, December 13th, 2020
சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டின் எல்லைகளைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் நாட்டின் தெற்கு, கிழக்கு மற்றும் வடமேற்கில் உள்ள கடலோரப் பகுதிகளிற்குள்ளேயே... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் ஆரம்பம்!

Sunday, December 13th, 2020
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை... [ மேலும் படிக்க ]