Monthly Archives: December 2020

எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 27 பேர் கடற்படையினரால் கைது!

Tuesday, December 15th, 2020
எல்லை தாண்டி எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 400... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 23 ஆம் அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பம் – கல்வி அமைச்சு!

Tuesday, December 15th, 2020
அரசாங்க பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் .பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான... [ மேலும் படிக்க ]

மேலும் 210 பேர் நாடு திரும்பினர்!

Tuesday, December 15th, 2020
கனடா மற்றும் கட்டாரில் இருந்து மேலும் 210 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, கனடாவிலிருந்து 130 பேரும், 80 பேர் கட்டாரிலிருந்தும் வந்துள்ளனர். மேலும், பிரித்தானியா,... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானது – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் !

Tuesday, December 15th, 2020
யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். அனுராதபுரம் போதனா... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா மரணங்கள்!

Tuesday, December 15th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ்..!

Tuesday, December 15th, 2020
லங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜப்ஃனா ஸ்டேலியன் அணி 37 ஓட்டங்களினால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ள வைகிங் மற்றும் ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் ஆகிய... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை!

Tuesday, December 15th, 2020
உள்நாட்டு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கும் திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை சிமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிமெந்து... [ மேலும் படிக்க ]

காணொளி தொழில்நுட்பத்தினூடாகஉறவினர்களை சந்திக்க சிறைக் கைதிகளுக்கு சந்தர்ப்பம் – சிறைச்சாலைகள் திணைக்களம்!

Tuesday, December 15th, 2020
சிறைச்சாலை கைதிகள் தமது உறவினர்களை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக சந்திப்பதற்கு இன்றுமுதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்... [ மேலும் படிக்க ]

குறைந்தபட்ச ஆரம்ப கொடுப்பனவில் வீட்டு உரிமையை பெற்றுக் கொடுக்கும் முறையொன்றை உருவாக்குமாறு பிரதமர் ஆலோசனை!

Monday, December 14th, 2020
குறைந்தளவிலான வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான 7 ஆயிரத்து 500 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமர்... [ மேலும் படிக்க ]

டன்ஸ்டன் ஜயசூரிய அவர்களது பூதவுடலுக்கு பிரதமர் இறுதி மரியாதை செலுத்தினார்!

Monday, December 14th, 2020
இலங்கை கிரிக்கெட்டில் தனித்துவமான பெயரை நிலைநாட்டிய சனத் ஜயசூரிய அவர்களின் தந்தையின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். டன்ஸ்டன் ஜயசூரிய... [ மேலும் படிக்க ]