யாழ்.மாவட்டத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானது – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் !
Tuesday, December 15th, 2020யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுப்பபட்ட மாதிரிகளில் 4 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதன்படி தெல்லிப்பழையை சேர்ந்த ஒருவருக்கும், சண்டிலிப்பாயை சேர்ந்த ஒருவருக்கும், உடுவிலை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related posts:
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் தொடரும் மழை!
ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்துக்காக இதுவரை 17 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்கு - பொலிஸ்...
அரசியல் பழிவாங்கல்கள் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
|
|