யாழ்.மாவட்டத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானது – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் !

Tuesday, December 15th, 2020

யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுப்பபட்ட மாதிரிகளில் 4 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதன்படி தெல்லிப்பழையை சேர்ந்த ஒருவருக்கும், சண்டிலிப்பாயை சேர்ந்த ஒருவருக்கும், உடுவிலை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts: