Monthly Archives: December 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 33 பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு வழக்கு – அமைச்சர் சரத் வீரசேகர!

Friday, December 18th, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 267 பேரில் 33 பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடுக்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரித்துச் செல்கிறது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – அரசாங்க தகவல் திணைக்களம்!

Friday, December 18th, 2020
நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் நேற்றையதினத்தில் மாத்திரம் 650 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை வழங்கக் கூடாது – கிளிநொச்சி காணி சீர்த்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!

Friday, December 18th, 2020
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற திட்டவட்டமான அறிவுறுத்தலை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் இணக்கமான முயற்சியால் இரண்டாக பிரிக்கப்பட்டது கிளிநொச்சி கல்வி வலயம்!

Friday, December 18th, 2020
கடற்றொழில் அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் இணக்கமான முயற்சியால் கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டு வலயங்களாகப் பிரிக்கப்பட்டது. பல வருடங்களாக... [ மேலும் படிக்க ]

யாழ் வண்ணை வீரமாகாளி அம்மன் கோயிலில் இடம்பெற்ற இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் 95ஆவது ஆண்டு விழா!

Friday, December 18th, 2020
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டு 95 ஆண்டு நிறையை ஒட்டிய ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விசேட பூஜை வழிபாடும் அதன் நேரடி ஒலிபரப்பும் யாழ் வண்ணை வீரமாகாளி அம்மன் கோவிலில்... [ மேலும் படிக்க ]

மக்களிடமிருந்து சுரண்டும் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் – வர்த்தகர்களுக்கு பிரதமர் மஹிந்த எச்சரிக்கை!

Thursday, December 17th, 2020
மக்களிடமிருந்து சுரண்டும் செயற்பாடுகளை வர்த்தகர்கள் முழுமையாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். அதற்கமைய நுகர்வோர் அதிகார சபையினால் தீவிர... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று – தனிமைப்படுத்தல் 80 மாணவர்கள் !

Thursday, December 17th, 2020
மருதனார்மடம் கொரோனா பரவலில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் பாடசாலை மாணவிகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து தெல்லிப்பழையை சேர்ந்த பிரபல பாடசாலையின்... [ மேலும் படிக்க ]

மடகஸ்கரில் இலங்கை தூதரக அலுவலகத்தை திறக்க அமைச்சரவை அனுமதி!

Thursday, December 17th, 2020
மடகஸ்கரில் இலங்கை தூதரக பொது அலுவலகம் திறக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மடகஸ்கரில் உள்ள அன்டனனரிவோவில் தூதரக பொது அலுவலகம் நிறுவப்படுவது,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தினமும் 500 முதல் 6௦௦ தொற்றாளர்கள் அடையாளம் – சுகாதார அமைச்சு !

Thursday, December 17th, 2020
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலவரப்படி மொத்தம் 500 முதல் 600 தொற்றாளர்கள் தினமும் கண்டறியப்படுகின்றஅதேநேரம் நாள்தோறும் 500 பேர் வரை குணமாகி வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

போலி தகவல்களை வழங்கும் கொரோனா நோயாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண அறிவிப்பு!

Thursday, December 17th, 2020
போலியான தகவல்களை வழங்கும் கொரோனா நோயாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். PCR பரிசோதனைகளின் போதிலும் வைத்தியசாலைகளில்... [ மேலும் படிக்க ]