Monthly Archives: December 2020

ஆயுத விவகாரம் – துருக்கி மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா!

Friday, December 18th, 2020
ரஷ்யாவிடம் இருந்து துருக்கி எஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதம் வாங்கியதை அடுத்து துருக்கி பாதுகாப்புத்துறை தொழில் இயக்கு நகரம் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது. தரையில்... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி!

Friday, December 18th, 2020
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.அவருக்கு முதல் அறிகுறிகளின் தொடக்கத்தில் செய்யப்பட்ட பி.சி.ஆர்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கடல் பாசி செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலையை வழங்கிவைப்பு!

Friday, December 18th, 2020
நயினாதீவு கடல் பிரதேசத்தில் கடல் பாசி  செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று வழங்கி... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கொழும்பு ஆயர் விஷேட சந்திப்பு – சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

Friday, December 18th, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் கொழும்பு ஆயர் துசாந்த ரொட்றிகோ ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பு ஆயர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது நாட்டில் நிலவும்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தயார் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவிவிப்பு!

Friday, December 18th, 2020
விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக பொருளாதார மறுசீரமைப்பு, வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளை தீர்ப்பதல்ல பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குவதே அரசியல்வாதிகளின் பொறுப்பு – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Friday, December 18th, 2020
பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் டளஸ் அழகப்பெரும பொதுமக்களின் பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குவதே... [ மேலும் படிக்க ]

மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று முதல் Rapid Antigen பரிசோதனை – இதுவரை 117 மரணங்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சகாதார அறிக்கையில் தெரிவிப்பு!

Friday, December 18th, 2020
மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று வெள்ளிக்கிழமைமுதல் எழுமாறான அடிப்படையில் Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளனது என  இராணுவத் தளபதி சவேந்திர... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு – ஒரேநாளில் 10 பேர் பலி!

Friday, December 18th, 2020
இலங்கையில் வீதி விபத்துக்களினால் நேற்று 10 பேர் பலியனதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்று மாத்திரம் ஏற்பட்ட விபத்துக்களில் 7 பேர்... [ மேலும் படிக்க ]

தடை செய்யப்பட்ட அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதால் பொதுமக்கள் தவறான வழிக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் – தடுப்பதற்கு சட்டமூலம் தயார் என எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் சரத் வீரசேகர!

Friday, December 18th, 2020
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதன் ஊடாக, பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகள் ஜனவரியில் ஆரம்பம் – மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Friday, December 18th, 2020
நாட்டின் முதலாவது திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஜனவரி 13 ஆம் திகதி வத்தளையில் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]