Monthly Archives: December 2020

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக அமைச்சர் டக்ளஸின் நிலைப்பாடு என்ன?

Sunday, December 20th, 2020
இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  அரசியலமைப்பில் இருக்கின்ற மாகாண சபையை முழுமையாக செயற்படுத்துவதே... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் பிரச்சினை தீராவிட்டால் அமைச்சுப் பதவியை தூக்கி வீசுவேன் – முல்லையில் அமைச்சர் தேவானந்தா சபதம்!

Sunday, December 20th, 2020
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்படின் கடற்றொழில் அமைச்சுப் பதவியை தூக்கி எறியவும் தயங்க மாட்டேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வான்பாய்வது குறித்து கிளிநொச்சி மக்களுக்கு எச்சரிக்கை!

Saturday, December 19th, 2020
விசுவமடுக் குளம் வான்பாயத் தொடங்கியுள்ளமையால் அதன் நீரேந்து பகுதிகளில் உள்ள மக்களையும் பிரமந்தனாறு குளத்தின் நீரேந்து பிரதேசத்தில் வசிக்கும் மக்களையும் அவதானமாக இருக்குமாறு... [ மேலும் படிக்க ]

நத்தார் பண்டிகையை தவிருங்க – யாழ் மக்களிடம் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை!

Saturday, December 19th, 2020
யாழ் மாவட்ட மக்கள் கொரோனா தொற்று ஏற்படாதவாறு இவ்வருட நத்தாரை கொண்டாட வேண்டும் என யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள்... [ மேலும் படிக்க ]

கடற்படையினரின் காவலில் இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்!

Saturday, December 19th, 2020
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் கைது தொடர்பான அறிக்கை... [ மேலும் படிக்க ]

கடந்த 17 நாட்களில் சிறைச்சாலைகளிலிருந்து 7,479 பேர் விடுதலை!

Saturday, December 19th, 2020
கடந்த 17 நாட்களில் சிறைக்கைதிகள் மற்றும் சந்தேகநபர்கள் 7,479 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் 6,915 சந்தேகநபர்கள் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

மருத்துவ நிர்வாகிகள் வழங்கும் ஒத்துழைப்பை தான் வரவேற்கிறேன் – சுகாதார அமைச்சர்

Saturday, December 19th, 2020
கொரோனா  ஒழிப்பிற்கான செயற்றிட்டத்தின்போது மருத்துவ நிர்வாகிகள் வழங்கும் ஒத்துழைப்பை தான் வரவேற்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஜனவரிமுதல் ஆரம்பிக்கத் திட்டம்!

Saturday, December 19th, 2020
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன... [ மேலும் படிக்க ]

சோளப்பயிர்ச் செய்கையில் படைப் புளுக்கள் தாக்கம் – விவசாயிகள் கவலை!

Saturday, December 19th, 2020
சோளப்பயிர்ச் செய்கையையினை என்றுமில்லாதவாறு படைப் புளுக்கள் ஆக்கிரமித்து வருவதால் பயிர்ச்செய்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை விவசாயிகள் கவலை... [ மேலும் படிக்க ]

மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் பிரதமர்!

Saturday, December 19th, 2020
மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணியின் பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையான பகுதியை இணைக்கும் திட்டத்தின் கட்டுமான பணிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தமையைத்... [ மேலும் படிக்க ]