Monthly Archives: November 2020

சுகாதார நடைமுறைகளை மீறி பூசை வழிபாடு – வடமராட்சியில் சீல் வைக்கப்பட்டது ஆலயம்!

Sunday, November 1st, 2020
யாழ்ப்பாணம் வடமராட்சி - கம்பர்மலை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி வழிபாடுகள் நடத்தியதால் ஆலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன், பூசகர் மற்றும் பூசையில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி முடிவு – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, November 1st, 2020
நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த 24 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட நபர்கள் இருப்பதால் நவம்பர் 9 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து... [ மேலும் படிக்க ]

தமிழக முதல்வரை சந்தித்து நிரந்தர தீர்வுக்கு வழிசமைப்பேன் – தெருச்சண்டை பேல கடல்சண்டையை நீடிக்க விரும்பவில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, November 1st, 2020
இலங்கை இந்திய மீனவர்கள் இடையே ஏற்படும் பிரச்சினை நிரந்தரமாக தீர்ப்பதற்கு ஏதுவாக தமிழக முதல்வரை சந்தித்து தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்... [ மேலும் படிக்க ]

கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் உண்மைக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. யாழ் மாவட்ட செயலகம் தகவல்!

Sunday, November 1st, 2020
யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. எனினும் உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என யாழ் செயலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடல் நீர்... [ மேலும் படிக்க ]

தற்போதைய கொரோனா உடலில் வேகமாக உட்புகும் தன்மைக் கொண்டது – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எச்சரிக்கை!

Sunday, November 1st, 2020
நாட்டில் தற்போது பரவும் கொரோனா வைரஸ் உடலில் வேகமாக உட்புகும் தன்மைக் கொண்டது என  தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த... [ மேலும் படிக்க ]

தேவாலயத்தினுள் சரமாரி தாக்குதல் – பிரான்ஸ் மற்றொரு தாக்குதல் சம்பவம்!

Sunday, November 1st, 2020
பிரான்ஸ் - லயான் நகரத்தில் உள்ள தேவாலயத்தில் தீவிரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெவெளியிட்டுள்ளது. குறித்த தேவாலயத்தில் கிரேக்க பாதிரியார் ஒருவரை... [ மேலும் படிக்க ]

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த நான்கு அமைச்சர்களைக் கொண்ட குழு – அமைச்சர் டக்ளஸ் தகவல்!

Sunday, November 1st, 2020
கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டு மக்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக 4 அமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்களை பாதுகாக்கும் தனித்துவமான நாடாகவே இலங்கை இருக்கும் – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, November 1st, 2020
மக்களின் நலன்களை பாதுகாக்ககூடிய வகையில், தனித்துவமான நாடாக இலங்கை இருக்கும் என்பதுடன் வெளிநாடுகளுடனான தொடர்பின் போது எங்களது நாட்டு நலன்களில் இருந்து கொண்டு அந்த முடிவுகளை... [ மேலும் படிக்க ]