Monthly Archives: November 2020

நாளைமுதல் வழமைக்கு திரும்பும் கொழும்பு – மேல் மாகாணத்தை விட்டு வெளியேற அனுமதி – கொரோனா பரவலை தடுக்கும் தேசிய மையம் தெரிவிப்பு!

Sunday, November 15th, 2020
மேல் மாகாணத்திற்கு வெளியே பயணிப்பதற்கு தடை செய்து அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவுடன் நீக்கப்படுவதாக கொரோனா பரவலை தடுக்கும் தேசிய மையம்... [ மேலும் படிக்க ]

பேலியகொடை மெனிங் சந்தை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பம் – நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Sunday, November 15th, 2020
பேலியகொடை புதிய மெனிங் சந்தையின் நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் புதிய... [ மேலும் படிக்க ]

கொழும்பில் நாளை தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகளில் நிறுவனங்களுக்கு செயல்பட அனுமதி – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவிப்பு!

Sunday, November 15th, 2020
முன்பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி. முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள்... [ மேலும் படிக்க ]

இருதய சிகிச்சைகள் நாளைமுதல் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் இடம்பெறும் – யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, November 15th, 2020
யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைகள் நாளைமுதல் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறவுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

பசிலின் நாடாளுமன்ற பிரவேசம் தொடர்பில் அவரே முடிவெடுக்கவேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, November 15th, 2020
நாடாளுமன்றத்திற்கு செல்வது குறித்தமுடிவை பசில் ராஜபக்சவே முடிவு எடுப்பார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசில்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் 600 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் – பொதுமக்கள் குறித்த அறிவுறுத்தலுக்கேற்ப செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் வலியுறுத்து!

Sunday, November 15th, 2020
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் பயணித்தவர்கள் என சுமார் 600 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக... [ மேலும் படிக்க ]

கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இறங்கு துறையை புனரமைத்து தருமாறு மயிலிட்டி பிரதேச கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸிம் கோரிக்கை!

Sunday, November 15th, 2020
மயிலிட்டி துறைமுகத்திற்கு உட்பகுதியில் கடலரிப்பு ஏற்படும் அளவுக்கு அலைகளின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் இறங்கு துறையின் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதற்கான... [ மேலும் படிக்க ]

வடக்கு விவசாயிகளுக்கு விதை உருளைக் கிழங்கு வழங்க நிதி ஒதுக்கீடு – அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு ஜனாதிபதி நடவடிக்கை!

Sunday, November 15th, 2020
வடக்கு விவசாயிகளுக்கு உருளைக் கிழங்கு விதைகளை மானிய அடிப்படையில் வழங்குவதற்கான நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில வாரங்களில் அவற்றை பயனாளிக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று மரணங்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்தவருக்கு விளக்கமறியல்!

Saturday, November 14th, 2020
வீதிகளில் கிடைக்கும் சடலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் என சமூக ஊடகங்களில் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்த குற்றச்சாட்டில் கைது சிஐயப்பட்ட ஒருவருக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றிலிருந்து வயோதிபர்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் வேண்டும் – சுகாதாரத்துறை அறிவுறுத்து!

Saturday, November 14th, 2020
கொரோனா தொற்றிலிருந்து நாட்டில் உள்ள வயோதிபர்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவறுத்தியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்ட... [ மேலும் படிக்க ]