Monthly Archives: October 2020

மக்கள் அச்சம் கொள்ள தேவவையில்லை – தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு!

Tuesday, October 27th, 2020
எதிர்காலத்தில், நோய் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றுறுதியானவர்களை, வைத்தியசாலை அல்லாத சிகிச்சை மையங்களில் தடுத்து வைத்து, அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றின் மரணம் 19 ஆக உயர்வு : இன்று மட்டும் மூவர் உயிரிழப்பு!

Tuesday, October 27th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. இதற்கிணங்க இன்று 3 பேர் குறித்த தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். முன்பதாக கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று காலை... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய குழு நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி !

Tuesday, October 27th, 2020
பிரதேச செயலக பிரிவுகள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகியவற்றை புதிதாக ஸ்தாபித்தல், தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ளவற்றை வர்த்தமானியில் அறிவித்தல், அவற்றை மீளாய்விற்கு உட்படுத்தல்... [ மேலும் படிக்க ]

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற அனைத்து பரீட்சைகளும் விரைவில் டிஜிட்டல் மயமாகும் – அமைச்சரவையில் தீர்மானம்!

Tuesday, October 27th, 2020
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படுகின்ற பரீட்சை செயன்முறையை நவீனமயப்படுத்த வேண்டுமென அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றின் 17 ஆவது மரணமும் பதிவானது!

Tuesday, October 27th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றினால் 17ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. முல்லேரியாவாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜா-எல பகுதியைச்... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தல் இருந்தாலும் பொது மக்கள் சேவை தொடரும் – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

Tuesday, October 27th, 2020
கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காணப்பட்டாலும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் பொது மக்கள் சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

முகக்கவசம் ஒன்றின் ஆகக் கூடிய பாதுகாப்புக்காலம் 4 மணிநேரம் மட்டுமே – சமூக சுகாதார பிரிவு அறிவிப்பு!

Tuesday, October 27th, 2020
முகக்கவசம் ஒன்றை ஆகக் கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் புதிய முகக்கவசத்தை அணிவது அவசியமென சுகாதார மேம்பாடு அலுவலகத்தின் சமூக... [ மேலும் படிக்க ]

நாட்டின் பாதுகாப்பு முறைமை முற்றாக மாற்றியமைக்கப்படும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, October 27th, 2020
நாட்டின் பாதுகாப்பு துறையை முற்றாக மாற்றியமைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]

தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக கூடிய ஊதியத்தை வழங்கும் முறையை டிசம்பர் வரை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 27th, 2020
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக கூடிய சம்பளத்தை வழங்கும் முறையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதி முடக்கம் : வெளியாட்கள் உள்நுளைய தடை – பொலிஸார், இராணுவம் குவிப்பு!

Tuesday, October 27th, 2020
யாழ்ப்பாணம் குருநகர் மற்றும் பாசையூர் பகுதிகளுக்குள் வெளியாட்கள் செல்வதற்கு சுகாதார தரப்பினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனங்களில் மீன் கொண்டு... [ மேலும் படிக்க ]