Monthly Archives: September 2020

இருதரப்பு உறவுகளையும் மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன் – பிரதமர் மஹிந்தவின் கோரிக்கைக்கு இந்தியப் பிரதமர் மோடி !

Friday, September 25th, 2020
இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மறு ஆய்வு செய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தனது ருவிட்டர் பக்கத்தில் கடந்த... [ மேலும் படிக்க ]

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் காலமானார்!

Friday, September 25th, 2020
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் உயிரிழந்துள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம்... [ மேலும் படிக்க ]

அரைகுறை வீடுகள் அனைத்தும் முழுமையாக நிர்மாணித்து உரியவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு!

Friday, September 25th, 2020
நல்லாட்சி காலத்தில் நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்பட்டு அரைகுறை நிலையிலுள்ள மக்கள் பாவனைக்கு ஒவ்வாத சகல வீடுகளையும் முழுமையாக நிர்மாணித்து உரியவர்களுக்கு வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிவரை சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் – இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவிப்பு!

Friday, September 25th, 2020
நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என  இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது இன்று இலங்கை... [ மேலும் படிக்க ]

நாட்டுக்குள் கடல் வழியாக போதைப் பொருள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தில் முப்படையினர் – அமைச்சர் சமல் ராஜபக்ஷ!

Friday, September 25th, 2020
சட்டவிரோத போதைப் பொருள் தொடர்பான சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படும் அதேவேளை போதைப் பொருளை கடல் வழியாக நாட்டுக்குள் கொண்டு வருவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தில்... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம்முதல் அமுலுக்கு வருகின்றது தடை!

Friday, September 25th, 2020
பிளாஸ்டிக் பொருட்களினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கம் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் தடை தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

கொரோனா அபாயம் நீங்கவில்லை – மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள து சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு !

Friday, September 25th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

வடக்கின் வசந்தத்தை குழிதோண்டிப் புதைத்தவர் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிர் திலீபன்!

Friday, September 25th, 2020
வடக்கின் வசந்தத்தை குழிதோண்டிப் புதைத்தவர் முன்னாள் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன். அவர் முதலமைச்சராக வடக்கு மாகாணத்தை ஆட்சி செய்த போது மத்திய அரசால்... [ மேலும் படிக்க ]

நடை பாதையில் உறங்கும் நோயாளர்கள் – இடப் பற்றாக்குறையால் வவுனியா வைத்தியசாலையில் அவலநிலை!

Friday, September 25th, 2020
வடக்கின் பிரதான வைத்தியசாலைகளுள் ஒன்றான வவுனியா வைத்தியசாலையின் விடுதி இலக்கம் ஒன்றில் போதிய இட வசதிகள் இன்மையால் நோயாளர்கள் விடுதிக்கு வெளியே நடைபாதையில் படுத்துறங்கும் அவல... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்கள் வெறுமனே பட்டங்களை வழங்கும் நிறுவனங்களாக இருக்க முடியாது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, September 25th, 2020
எதிர்கால உலகை எதிர்கொள்ளும் வகையிலான பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திற்கும் பங்களிப்பு செய்யக்கூடியவாறு கல்வித்துறையில் மறுசீரமைப்புக்கள் ஏற்படுத்த வேண்டியதன்... [ மேலும் படிக்க ]