Monthly Archives: September 2020

கொரோனா நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை பாதிக்கும்!

Monday, September 7th, 2020
கொரோனா வைரஸ் குழந்தைகளையும் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் குழந்தைகளுக்கு எளிதில்... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கான புதிய தூதுவராக பாலித கோஹன நியமனம்!

Monday, September 7th, 2020
சீனாவுக்கான புதிய தூதுவராக முன்னாள் வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் பாலித கொஹேன நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சு அவரது நியமனம் தொடர்பான விபரங்களை உயர் பதவிகள் குறித்த... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள பிரேமலால் ஜயசேகரவிற்கு அனுமதி!

Monday, September 7th, 2020
மரண தண்டனை வழங்கப்பட்டு பிரேமலால் ஜயசேகரவிற்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்பதாக நீதிமன்றத்தினால் மரண தண்டனை... [ மேலும் படிக்க ]

மீசாலையில் வழிப்பறி – ஆலயம் சென்று வீடு திரும்பிய பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு!

Monday, September 7th, 2020
தென்மராட்சி மீசாலை பகுதியில் சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மீசாலை வடக்கு இராமாவில் பகுதியில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

வலி வடக்கில் 147 வருட பாரம்பரிய பாடசாலை அழியும் நிலையில் ௲ மீட்டுத்தருமாறு கல்விப் புலத்தினர் கோரிக்கை!

Monday, September 7th, 2020
வலி வடக்கு மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை (ஆர்.சி.ரி.எம்.எஸ்) அழிந்து போகும் நிலையில் உள்ளதாகவும் அதனை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்விப்புலம்... [ மேலும் படிக்க ]

சங்கமன் கண்டி இறங்குதுறையில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலில் சர்வதேசக் குழு ஆய்வு!

Monday, September 7th, 2020
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பின் சங்கமன் கண்டி இறங்குதுறையில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பாக இன்று ஆய்வு... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

Monday, September 7th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 123ஆக அதிகரித்துள்ளது. கொரொனா தொற்றுக்கு உள்ளான இருவர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Monday, September 7th, 2020
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை... [ மேலும் படிக்க ]

ஜப்பானை அச்சுறுத்தும் சூறாவளி – 8 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

Monday, September 7th, 2020
ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில், 8.1 இலட்சம் மக்களை அந்நாட்டு அரசு அங்கிருந்து வெளியேற்றியுள்ளது. இந்த சூறாவளி ஜப்பானின் தெற்கே அமைந்த... [ மேலும் படிக்க ]

தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் எண்ணம் இல்லை – பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, September 7th, 2020
தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் எண்ணம் தனக்கு இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பசில்... [ மேலும் படிக்க ]