Monthly Archives: September 2020

பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் – வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் கேசவன் கோரிக்கை!

Wednesday, September 9th, 2020
யாழ்ப்பாணத்தில் பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் என வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் கேசவன்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கிலிருந்து ஆரம்பிக்கின்றது விவசாயப் புரட்சி – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!

Wednesday, September 9th, 2020
உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றில் தன்னிறைவு காணும் விவசாய புரட்சியொன்றை வடக்கிலிருந்து ஆரம்பிக்க இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த... [ மேலும் படிக்க ]

கடும் மழை – நீரில் மூழ்கியுள்ள கொழும்பு வீதிகள் – போக்குவரத்து பாதிப்பு!

Wednesday, September 9th, 2020
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக கொழும்பில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அதன்படி பேஸ் லைன், மாளிகாவத்தை, வோட் பிளேஸ் ஆகிய பகுதிகளில் வீதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மின்னஞ்சல் மோசடி – இலங்கையர்களுக்கு கணனி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

Wednesday, September 9th, 2020
மெக்ரோஸ் என்ற கணனிமொழியை பயன்படுத்தி கணனிக் குற்றவாளிகள் மின்னஞ்சல் மோசடிகளில் ஈடுபடுவதாக இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

20ஆவது அரசியமைப்பு திருத்த முன்வரைபிலும் மாற்றம் ?

Wednesday, September 9th, 2020
நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின்போது 20ஆவது அரசியமைப்பு திருத்தத்தில் மாற்றங்களை செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறதது என செய்திகள் வெளியாகியுள்ளன. 20ஆவது அரசியல்... [ மேலும் படிக்க ]

அவசியமான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, September 9th, 2020
பெரும்போகத்திற்கு அவசியமான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்கம் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

காய்கறிகள் மற்றும் மீன்களின் விலை உயர்வு – உற்பத்தி பகுதிகளிலிருந்து வழங்கல் குறைவாக உள்ளமையே காரணம் என்கிறது பொருளாதார மத்திய மையங்கள்!

Wednesday, September 9th, 2020
பல வகையான காய்கறிகள் மற்றும் மீன்களின் மொத்த மற்றும் சில்லறை விலை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக உற்பத்தி பகுதிகளிலிருந்து வழங்கல் குறைவாக உள்ளமையே இதற்கான காரணம் என்று... [ மேலும் படிக்க ]

புதிய அரசமைப்பு மிகவும் அவசியம் – கொழும்பு பேராயர் வலியுறுத்து!

Wednesday, September 9th, 2020
புதிய அரசமைப்பு மிகவும் அவசியமானாலும் நாட்டின் தனித்துவம் மற்றும் வரலாற்று ரீதியான நிலைபேறான தன்மை ஆகியவற்றுக்குப் பொருத்தமான வகையிலேயே புதிய அரசமைப்பு உருவாக்கம் இடம்பெற... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பான பிராந்திய பொலிஸ் பிரிவில் 62 பேர் பொலிசாரால் கைது!

Tuesday, September 8th, 2020
யாழ்ப்பான பிராந்திய பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளபட்ட விசேட  சுற்றிவளைப்பு தேடுதலில் 62 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 39 பேருக்கு  தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 350 ஆக அதிகரிப்பு – கல்வி அமைச்சு !

Tuesday, September 8th, 2020
அரசாங்க பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை 350 ஆக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மருத்துவ பீடத்திற்கு... [ மேலும் படிக்க ]