Monthly Archives: September 2020

அரச அலுவலகங்களின் மக்கள் சந்திப்பு தினம் திங்களாக மாற்றம்!

Thursday, September 10th, 2020
அரச அலுவலகங்களின் பொது மக்கள் சந்திப்பு தினத்தை திங்கட்கிழமையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (09) புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

இலங்கை தேயிலையால் லெபனான் ஜனாதிபதிக்கு சர்ச்சை!

Thursday, September 10th, 2020
லெபனான் துறைமுக வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்காக இலங்கை அன்பளிப்பு செய்த தேயிலை, அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிற்காக இலங்கை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால கிளிநொச்சி பாடசாலைகள் தரமுயர்ந்தன!

Thursday, September 10th, 2020
கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]

நல்லாட்சியில் அதிபர் சேவை நியமனத்தில் அநீதி – நியாயம் பெற்றுத்தரக் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள்!

Thursday, September 10th, 2020
இலங்கை அதிபர் சேவை- III இற்கு தகைமை பெற்ற ஆசிரியர்கள் சங்க பிரதிதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

கோடிக் கணக்கில் செலவிட்டு – மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு பதவிக்கு வந்தவர்கள் நாம் அல்லர்: அமைச்சர் டக்ளஸ் இறுமாப்பு!

Wednesday, September 9th, 2020
பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வெகுவாக பாதித்து வருகின்ற நுண் கடன் திட்டம் குறித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Wednesday, September 9th, 2020
பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அம்பாலாங்கொடை பிரதேச கடற்றொழிலாளர்கள் 24 பேரும் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கான... [ மேலும் படிக்க ]

தபாலகங்கள் மூலம் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்க தீர்மானம் – மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, September 9th, 2020
நாட்டிலுள்ள இலத்திரனியல் கழிவுகளை தபால் அலுவலகங்கள் ஊடாக சேகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக தபால் ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை... [ மேலும் படிக்க ]

சீன ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா தடை!

Wednesday, September 9th, 2020
தொழிலாளர்கள் பலவந்தப்படுத்தப்பட்டு தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து நிலையில் சீனாவின் ஸின்ஜியாங் பிராந்தியத்திலிருந்து முக்கியமான... [ மேலும் படிக்க ]

மேலும் 340 க்கும் மேற்பட்ட பயணிகள் நாடு திரும்பினர்!

Wednesday, September 9th, 2020
ஐந்து சிறப்பு விமானங்களில் 340 க்கும் மேற்பட்ட பயணிகள் நாடு திரும்பியுள்ளனர் என கோவிட் -19 தடுப்புக்கான தேசிய கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் சவுதி... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானம் – நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவிப்பு!

Wednesday, September 9th, 2020
அடுத்த இரண்டு வருடங்களுக்கு அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த... [ மேலும் படிக்க ]