Monthly Archives: September 2020

அமைச்சர் டக்ளஸின் நடவடிக்கையினால் கல்முனை கடற்றொழிலாளர்களின் அச்சம் நீக்கப்பட்டது!

Thursday, September 10th, 2020
கல்முனைக் கடற் பிரதேசத்தில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்று நாரா எனப்படும் நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் நிறுவனத்தின் ஆய்வுகள் மூலம்... [ மேலும் படிக்க ]

அறிகுறிகளே இல்லாத கொரோனா நோயாளிகள் 9 கண்டுபிடிப்பு – கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய ஆணையாளர் தர்ஷன ஹெட்டிஆராச்சி தெரிவிப்பு!

Thursday, September 10th, 2020
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் எவ்வித அறிகுறிகளும் அற்ற 9 கொரோனா நோயாளிகள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என புனர்வாழ்வு நிலைய ஆணையாளர் தர்ஷன ஹெட்டிஆராச்சி... [ மேலும் படிக்க ]

தரமற்ற கல்வி முறை – ரஷ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை நீக்கிய இலங்கை மருத்துவ சபை!

Thursday, September 10th, 2020
ரஸ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை இலங்கை மருத்துவ சபை தமது சர்வதேச பல்கலைக்கழக பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. இதில் உலகின் முன்னணி... [ மேலும் படிக்க ]

எரியும் நியூ டயமன்ட் கப்பலை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அறிவிப்பு!

Thursday, September 10th, 2020
தீப்பற்றி எரிந்த நியூ டயமன்ட் கப்பலை இலங்கையின் கடற்பரப்பில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு சட்டமா அதிபரின் அறிவுரைக்கு அமைய குறித்த கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு... [ மேலும் படிக்க ]

தளர்வான கொள்கைகளை கடைப்பிடியுங்கள் – அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்!

Thursday, September 10th, 2020
பல்வேறு பொருளாதா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வளமான கிராமம் திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்திற்கு 2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, September 10th, 2020
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் 'சபிரி கமக்' (வளமான கிராமம்) வேலைத்திட்டத்திற்காக ரூபாய் 28 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டின் 14021 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும்... [ மேலும் படிக்க ]

நாடுமுழுவதும் 5,000 குளங்கள் உடனடியாக புனர்நிர்மாணம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்பு!

Thursday, September 10th, 2020
புராதன தொழிநுட்பம் மற்றும் நவீன விஞ்ஞான பொறிமுறைகளின் ஊடாக நாடு முழுவதும் உள்ள 5,000 குளங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆலோசனை... [ மேலும் படிக்க ]

ரவிராஜ் படுகொலை: பொய்யான சாட்சிகளை தயாரிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தலையீடு – கடற்படை புலனாய்வு பிரிவு முன்னாள் அதிகாரி காமினி செனவிரட்ன சாட்சியம்!

Thursday, September 10th, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பாக பொய்யான சாட்சிகளை தயாரிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு உருவாக்கும் வரை மாகாணசபை தேர்தல்களை இடைநிறுத்த வேண்டும் – தேசிய அமைப்புகளின் சம்மேளனம் கோரிக்கை!

Thursday, September 10th, 2020
உத்தேச 20ஆவது திருத்தத்தை மறுஆய்வுக்கு உட்படுத்துமாறு தேசிய அமைப்புகளின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிநாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதை... [ மேலும் படிக்க ]

வரிச் சலுகைகள் அரசுக்கு பாதிப்பை ஏற்படுமென கூறுபவர்கள் பொருளாதார முகாமைத்துவம் பற்றி அறியாதவர்கள் – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Thursday, September 10th, 2020
கொரோனா பாதிப்பில் உலலக நாடுகள் அனைத்தும் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கையில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க அரசு... [ மேலும் படிக்க ]