Monthly Archives: September 2020

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் வெடிபொருட்கள் மீட்பு!

Saturday, September 19th, 2020
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Saturday, September 19th, 2020
சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் கல்கிசை கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,... [ மேலும் படிக்க ]

கடந்த கால தவறுகளை ஆராய்ந்து அதன் பெறுபெறுகளை ஆதாரமாக கொண்டு இனிவருங்காலத்தை வெற்றிகொள்ள ஒன்றுபட்டு உழைப்போம் – தோழர் ஜீவன்!

Friday, September 18th, 2020
நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்கள் நலன்சார்ந்ததாக அமைவதுடன் அது கட்சி மயப்படுத்தப்பட்டதாகவும் இருக்கவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

22 ஆம் திகதி நாடாளுமன்றம் வருகின்றது 20 ஆவது திருத்தம்!

Friday, September 18th, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முதலாம் வாசிப்பிற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல... [ மேலும் படிக்க ]

மேலதிக இடவசதி வழங்க அனுமதி – பிரதி பொலிஸ்மா அதிபர்!

Friday, September 18th, 2020
வீதி ஒழுங்கு விதிகளை அமுல்படுத்தும் போது முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மேலதிக இடவசதி வழங்க பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் போக்குவரத்து ஆணையம் அனுமதி... [ மேலும் படிக்க ]

வாகனங்களின் நகர்வுகளை கண்காணிக்க ட்ரோன் – விமானப்படை!

Friday, September 18th, 2020
கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டத்திற்கேற்ப வாகனங்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்கு பொலிஸாருக்கு உதவும் வகையில் ட்ரோன் கருவிகளை பயன்படுத்தும் திட்டம்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக பகிடிவதை குறித்து புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பு: அமைச்சர் ரம்புக்வெல!

Friday, September 18th, 2020
பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதைகளை தடுப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சரவைப்... [ மேலும் படிக்க ]

வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் – எச்சரிக்கும் வானிலை அவதான நிலையம்!

Friday, September 18th, 2020
நாடு முழுவதும் காற்று நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலையும் செப்டம்பர் 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி வரை தற்காலிகமாக சற்று அதிகரிக்கும் என... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – உரிய நடவடிக்கை எடுக்குமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Friday, September 18th, 2020
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு கூடி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

ஏழைகளின் கனவை நனவாக்கும் முயற்சியில் தனியார் துறைகளில் மெத்தனப்போக்கு வருந்தத்தக்கது – ஜனாதிபதி!

Friday, September 18th, 2020
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் கனவை நனவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.எனினும் பொது மற்றும் தனியார் துறைகளில் மெதுவான நடவடிக்கைகள் இருப்பது வருந்தத்தக்கது... [ மேலும் படிக்க ]