Monthly Archives: September 2020

இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு தக்கவைக்கப்பட வேண்டும் – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்து!

Monday, September 21st, 2020
19 ஆம் திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு 20ஆம் அரசியலமைப்பு திருத்தத்திலும் தக்கவைக்கப்பட வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர்... [ மேலும் படிக்க ]

மீண்டும் நாடு முழுவதும் மின்சார தடை ஏற்படும் அபாயம்’ – இலங்கை மின்சார சபையின் பொது மேலாளரினால் எச்சரிக்கை!

Monday, September 21st, 2020
அண்மையில் இலங்கை முழுவதும் ஏற்பட்டதை போன்று மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது மேலாளரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மின்சார... [ மேலும் படிக்க ]

இணைந்த நேர அட்டவணை செயற்பாடுகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர் ஒத்துழைக்கவில்லை – வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு!

Monday, September 21st, 2020
வவுனியாவில் இணைந்த நேர அட்டவணையில் பொதுமக்களிற்கான போக்குவரத்து சேவையினை மேற்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர் ஒத்துழைக்கவில்லை என வவுனியா தனியார்... [ மேலும் படிக்க ]

நாளையதினம் நாடாளுமன்றம் வருகின்றது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் !

Monday, September 21st, 2020
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி யாரேனும் உயர் நீதிமன்றத்தை... [ மேலும் படிக்க ]

கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Monday, September 21st, 2020
கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துiராயாடி பொருத்தமான தீர்வுகள் பெற்றுத்... [ மேலும் படிக்க ]

20ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் முக்கிய அறிவிப்பு!

Sunday, September 20th, 2020
20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் அதுதொடர்பான தீர்ப்பை... [ மேலும் படிக்க ]

கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Sunday, September 20th, 2020
கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து, தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர். கடற்றொழில் மற்றும் நீர்... [ மேலும் படிக்க ]

New Diamond: கடலில் கசிந்துள்ள மசகு எண்ணெயின் அடர்த்தியை குறைக்க நடவடிக்கை!

Sunday, September 20th, 2020
New Diamond கப்பலிலிருந்து கடலில் கசிந்துள்ள மசகு எண்ணெயின் அடர்த்தியினை குறைப்பதற்கு கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கப்பலுக்கு அருகிலிருந்து 2 கடல் மைல் தொலைவு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்க நடவடிக்கை – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

Sunday, September 20th, 2020
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குப்பத்திரம் தொடர்பிலான... [ மேலும் படிக்க ]

நாட்டில் போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவிப்பு!

Sunday, September 20th, 2020
நாட்டில் பல்வேறு நோய்களுக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணங்களை அதிகமாக உட்கொண்ட ஒரு இலட்சம் பேர் வரையில் போதைக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை... [ மேலும் படிக்க ]