Monthly Archives: September 2020

வெளிநாடுகளில் தொழில்வாப்புக்களை இழந்தவர்களுக்கு வேறு தொழில்வாய்ப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!

Monday, September 21st, 2020
கொரோனா தொற்று காரணமாக இதுவரையில் பல்வேறு நாடுகளில் தொழில்வாய்ப்புக்களை இழந்துள்ள இலங்கை பணியாளர்களுக்கு வேறு இடங்களில் தொழில்வாய்ப்பு வழங்கும் புதிய நடைமுறை ஒன்று... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு – விவசாய ஏற்றுமதி திணைக்களம்!

Monday, September 21st, 2020
அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு காணும் என்று விவசாய ஏற்றுமதி திணைக்களம் அறிவித்துள்ளது தற்சமயம் 1500 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மஞ்சள் பயிரிடப்பட்டிருக்கிறது... [ மேலும் படிக்க ]

மருந்து உற்பத்தியாளர்களுக்கு விசேட சலுகை – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Monday, September 21st, 2020
இலங்கையில் புதிதாக முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுவோருக்கு கட்டாய ஆலோசனை வகுப்புகள் – வீதிப் பாதுகாப்பு பிரிவு எஸ்.எஸ்.பி இந்திக ஹப்புகொட தெரிவிப்பு!

Monday, September 21st, 2020
வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுவோருக்கு தண்டப்பணம் அறவிடப்போவதில்லை. அதற்கு மாறாக கட்டாய ஆலோசனை வகுப்புகளுக்கு அவர்கள் அனுப்பப்படுவர் என போக்குவரத்துப் பொலிஸார்... [ மேலும் படிக்க ]

உரிய தராதரங்ளை பின்பற்றியே நிர்மாணிக்கப்பட்டது – குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் கண்டியில் இடிந்துவிழுந்த கட்டிடத்தின் உரிமையாளர்!

Monday, September 21st, 2020
கண்டியில் இடிந்துவிழுந்த கட்டிடத்தின் உரிமையாளர் தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன் உரிய தராதரங்ளை பின்பற்றியே அந்த கட்டிடத்தை தாம்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக உப பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றவுள்ள பெண் பொலிஸ் அதிகாரி!

Monday, September 21st, 2020
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு உயர் பதவி வழங்கப்படவுள்ளது. அதற்கமைய பெண் பொலிஸ் அதிகாரியொருவரை உப பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு செய்வதற்கு தேசிய... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்துக்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லும் சஜித் தரப்பு!

Monday, September 21st, 2020
20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள’ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபியாவுக்குச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு?

Monday, September 21st, 2020
தொழில் நிமித்தமாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என இலங்கைத் தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கடந்த 04... [ மேலும் படிக்க ]

உழுந்து பயிர்ச்செய்கையை அதிகரிப்பது தொடர்பில் வவுனியாவில் ஆராய்வு – காப்புறுதி திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம்!

Monday, September 21st, 2020
வவுனியாவில் உழுந்து பயிர்ச்செய்கை அதிகரிப்பது தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆளுனர்... [ மேலும் படிக்க ]

கனடாவில் பனை உற்பத்திகளை சந்தைப்படுத்த கடைத் தொகுதி – பனை அபிவிருத்தி சபைத் தலைவர் தெரிவிப்பு!

Monday, September 21st, 2020
கனடாவில் யாழ் மாவட்டத்தின் பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தக்கூடிய இரு கற்பகங்களை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிஷாந்தி பத்திராயா... [ மேலும் படிக்க ]