Monthly Archives: September 2020

திலீபனை நினைவு கூறும் விடயத்தை தூக்கிப் பிடிப்பது மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்கு அபகரிப்பிற்காகவே – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, September 23rd, 2020
மாகாண சபை முறைமையை ஒழுங்குறப் பயன்படுத்தி, அதனை வலுப்படுத்த இயலாத கையாலாகாதவர்கள் இன்று, 13வது திருத்தச் சட்டத்தை பாதுகாக்க இந்தியாவிடம் போகப் போவதாக அறிக்கை விட்டுக்... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர்களின் பணி நேரம் தொடர்பில் விஷேட சுற்றுநிரூபம் – உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு!

Wednesday, September 23rd, 2020
  எதிர்வரும் முதலாம் திகதிமுதல் அமுலாகும் வகையில், கிராம உத்தியோகத்தர்களின் சேவைகள் தொடர்பில் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு... [ மேலும் படிக்க ]

புதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிப்பு!

Wednesday, September 23rd, 2020
புதிய கண்டுபிடிப்புகளை கொண்ட நாடொன்றை கட்டியெழுப்பும் வகையில் சூழலை உருவாக்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச சந்தை தேவையை பூர்த்தி... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல்!

Wednesday, September 23rd, 2020
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் விசேட மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

வடக்கில் அனைத்து வன்முறைகளும் விரைவில் கட்டுப்படுத்தப்படும் – வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண தெரிவிப்பு!

Wednesday, September 23rd, 2020
வடக்கில் இடம்பெறும் வன்முறைக் கும்பல்களின் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையே தொலை காணொளி மூலம் கலந்துரையாடல்!

Wednesday, September 23rd, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி தொலை காணொளி மூலம் இடம்பெறவுள்ள உச்சிமாநாட்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு உட்பட்ட களப்பு நீர் நிலைகளின் அபிவிருக்கு உதவ நோர்வே தயார் – அமைச்சர் டக்ளஸிடம் நோர்வே தூதுவர் தெரிவிப்பு!

Wednesday, September 23rd, 2020
வடக்கு கிழக்கு உட்பட நாடாளாவிய ரீதியில் பரந்து காணப்படுகின்ற களப்பு நீர் நிலைகளில நீர் வேளாண்மைய விருத்தி செய்வதற்;கு நோர்வே அரசாங்கத்தின் ஆரோக்கியமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாக... [ மேலும் படிக்க ]

தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தில் கணக்கெடுக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, September 23rd, 2020
தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அடுத்த கணக்கெடுப்பினை நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்த அமைச்சரவை பத்திரம் பின்வருமாறு - இலங்கையில் குடிசன மற்றும்... [ மேலும் படிக்க ]

காணி உரிமங்களை இரத்துசெய்து, காணி அற்றோருக்கு வழங்குங்கள் – வவுனியா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உத்தரவு!

Wednesday, September 23rd, 2020
அரச ஊழியர்களிற்காக ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் வீடுகளை அமைத்த நிலையில் குடியிருக்காதவர்களது காணிகளை இரத்துசெய்துவிட்டு, காணிவீடு அற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளை... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, September 23rd, 2020
நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள குறித்த... [ மேலும் படிக்க ]