Monthly Archives: August 2020

நாளை நள்ளிரவுக்கு முன்னர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Wednesday, August 5th, 2020
நாளை நள்ளிரவுக்கு முன்னர் தேர்தலின் இறுதி முடிவுகளை அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் வாக்கெண்ணும் பணியை... [ மேலும் படிக்க ]

நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, August 5th, 2020
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கை பதிவு செய்துள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிச... [ மேலும் படிக்க ]

196 ஆசனங்களுக்கு 7452 பேர் போட்டி!

Wednesday, August 5th, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கைப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளா் ஒருவருக்காக 523 ரூபா செலவு தோ்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் !

Wednesday, August 5th, 2020
இன்று நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளா் ஒருவருக்காக 523 ரூபா செலவிடப்படுவதாக தோ்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (சி.எம்.இ.வி) தெரிவித்துள்ளது. இந்தத்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் கடமையில் 69 ஆயிரம் விசேட பொலிஸ் அதிகாரிகள் கடமை!

Wednesday, August 5th, 2020
நாடாளுமன்ற தேர்தல் கடமையில் 69 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3... [ மேலும் படிக்க ]

கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு – தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர்!

Wednesday, August 5th, 2020
டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள மாவட்டங்களாக இலங்கையின் ஏழு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருண தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு !

Wednesday, August 5th, 2020
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பட்டாசு தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு தடவை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என... [ மேலும் படிக்க ]

வன்முறை இடம்பெறக்கூடிய பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர்!

Wednesday, August 5th, 2020
நாடாளுமன் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்றுவரும் நிலையில் வன்முறைகள் நிகழக்கூடும் என அடையாளப் படுத்தப்பட்டுள்ள இடங்களில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில்... [ மேலும் படிக்க ]

2020 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!

Wednesday, August 5th, 2020
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று புதன்கிழமை  காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 166 தொகுதிகளில்... [ மேலும் படிக்க ]

தேர்தல் பணிகளுக்காக ஆயிரத்து 459 அரச பேருந்துகள் சேவையில் – அரச போக்குவரத்து சபை அறிவிப்பு!

Tuesday, August 4th, 2020
நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக ஆயிரத்து 459 அரச பேருந்துகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அரச போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நாடு தழுவியுள்ள வாக்களிப்பு மத்திய... [ மேலும் படிக்க ]