Monthly Archives: August 2020

விருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம்: தேர்தல் ஆணையாளரிடம் செல்கிறார் சசிகலா!

Friday, August 7th, 2020
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இது... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட விருப்பு வாக்கு விபரம் அறிவிப்பு!

Friday, August 7th, 2020
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள முடிவுகள்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!

Wednesday, August 5th, 2020
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் குறித்த தொகுதியில்... [ மேலும் படிக்க ]

நாளை பிற்பகலுக்கு பின்னர் தபால் மூல வாக்கு பெறுபேறுகள் வெளியாகும் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, August 5th, 2020
நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி 66 மத்திய நிலையங்களில் நாளை காலை 7.00 மணிக்கும் 8.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்... [ மேலும் படிக்க ]

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார் பாரதப் பிரதமர்!

Wednesday, August 5th, 2020
அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற 500 ஆண்டு கனவு நனவாகும் வகையில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்த நிலையில், 40 கிலோ... [ மேலும் படிக்க ]

பெய்ரூட் வெடிப்பச் சம்பவம்: இலங்கை தூதரகம் சேதம் – இலங்கையர்கள் பலர் காயம்!

Wednesday, August 5th, 2020
லெபனானின் தலைநகரான பெய்ருட்டில் இடம்பெற்ற பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் குறித்த தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

வாக்குப்பதிவு விகிதம் தொடர்பாக தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்!

Wednesday, August 5th, 2020
நாடு முழுவதும் காலை 10:00 மணி வரையான காலப்பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு விகிதம் தொடர்பாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அந்தவகையில் இதுவரை கொழும்பில் 25%... [ மேலும் படிக்க ]

இருமினால் சிவப்பு அட்டை : காற்பந்துச் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, August 5th, 2020
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக  தற்போது ஐரோப்பிய நாடுகளில் இரசிகர்களின்றி காற்பந்துப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மேலும்  வீரர்களுக்கு  கொரோனா... [ மேலும் படிக்க ]

கொள்ளையிட முயற்சி செய்தால் துப்பாக்கிச் சூடு !

Wednesday, August 5th, 2020
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சித்தால் துப்பாக்கிச்சூடு நடத்த பொலிஸாருக்கு அதிகாரம்... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டமீறல்கள் வீடியோவாக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் – பொலிஸ் தெரிவிப்பு!

Wednesday, August 5th, 2020
தேர்தல் சட்ட மீறல் தொடர்பான சம்பவங்களை வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் அதற்கேற்ப கெமராக்கள்... [ மேலும் படிக்க ]