Monthly Archives: August 2020

அனைத்து தேர்தல் மத்திய நிலையங்களிலும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Saturday, August 8th, 2020
நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த பின்னர் தேர்தல் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்பட்ட அனைத்து நிலையங்களையும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

தேசிய பட்டியல் விபரத்தை 14 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்து கட்சிகளுக்கும் அறிவிப்பு!

Saturday, August 8th, 2020
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து கட்சிகளினதும் தேசிய பட்டியல் பெயர் பட்டியல் விபரங்களை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்து... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளும் திங்கட்கிழமைமுதல் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, August 8th, 2020
பொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் நாளையதினம்  திங்கட்கிழமைமுதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் முழுமையாக ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி 200... [ மேலும் படிக்க ]

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச நாளை பதவியேற்பு!

Saturday, August 8th, 2020
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை ஞாயிற்றுக்கிழமை (09) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நாளை... [ மேலும் படிக்க ]

வலுவான அரசாங்கத்தை உருவாக்க தயார் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!

Saturday, August 8th, 2020
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து வலுவான அரசாங்கத்தை உருவாக்க தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

தாமரை மொட்டின் மூலம் யானையொனறு வீழ்த்தப்பட்டுள்ளது – பெரமுனவின் வெற்றியை பாராட்டும் சர்வதேச ஊடகங்கள்!

Saturday, August 8th, 2020
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றியை சர்வதேச ஊடகங்கள் பாராட்டியுள்ளன. அத்துடன் இது குறித்து விரிவான வகையில் தத்தமது ஊடகங்களில் முக்கிய இடமளித்தும்... [ மேலும் படிக்க ]

வன்னி மக்கள் ஓரளவேனும் நம்பிக்கைக்கு உரியவர்களை இனங்கண்டுள்ளனர் – ஓர்ஆசனத்தை வைத்தே வன்னி மக்களின் தேவைகளுக்கு முடியுமானவரை தீர்வு : டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Saturday, August 8th, 2020
மக்கள் வன்னியில் எமது கட்சிக்கு வழங்கியுள்ள ஒரு ஆசனத்தின் மூலம் அம்மாவட்ட மக்கள் எதிர்கொள்கின்ற அநேகமான பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிப்பு!

Saturday, August 8th, 2020
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக, ஏக பிரதிநிதிகளாக வாதிடுவதற்கு உரிமையுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இனி கூறமுடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன... [ மேலும் படிக்க ]

மக்கள் எமக்கு அளித்த அரசியல் பலத்தைக் கொண்டு தொடர்ந்தும் மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, August 7th, 2020
நாம் எதிர்பார்த்தளவான வாக்குகள் எமக்கு கிடைக்காது விட்டாலும் யாழ் மாவட்ட மக்களும் மேலதிகமாக வன்னி வாழ் மக்களும் எமக்கு தமது ஆதரவு பலத்தை தந்து இரண்டு நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

புதிய அரசாங்கம் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் – அமெரிக்கா கோரிக்கை!

Friday, August 7th, 2020
இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளை கடைப்பிடிக்கும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றில் இந்த நம்பிக்கையை... [ மேலும் படிக்க ]