Monthly Archives: August 2020

யாழ்.பல்கலை வணிக முகாமைத்துவ பீடத்திற்கு புதிய பீடாதிபதியாக பாலசுந்திரம் நிமலதாசன் தெரிவு!

Saturday, August 15th, 2020
யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக பாலசுந்திரம் நிமலதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவிக்காக பாலசுந்தரம் நிமலதாஸன் மற்றும் ரவிராணி... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பான நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கை!

Saturday, August 15th, 2020
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க கூடிய... [ மேலும் படிக்க ]

மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் திருப்பம் – ஜனாதிபதி ஆணையகத்திடம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர திசெர வாக்குமூலம்!

Saturday, August 15th, 2020
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் என்பவர் அப்போது... [ மேலும் படிக்க ]

தனியார் கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

Saturday, August 15th, 2020
தனியார் கட்டடங்களில் இயங்கிவரும் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களை அரச கட்டடங்களில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை... [ மேலும் படிக்க ]

புலவர் அமரர் அரியநாயகம் அவர்களின் பூதவுடல் நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நெடுந்தீவில் நல்லடக்கம்!

Friday, August 14th, 2020
புலவவர் அமரர் A W அரியநாயகம் அவர்களின் பூதவுடல் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்றையதினம் நல்லடக்கம் செய்யப்பட்டது. நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாளர்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் பணிக்கு திரும்புமாறு பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களுக்கு பணிப்பு!

Friday, August 14th, 2020
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களினதும் கல்விசார ஊழியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என பல்கலைக்கழக  மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வு – வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!

Friday, August 14th, 2020
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வானது எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. இந்நிலையில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

யாழ் பண்ணைப் பகுதியில் எலும்புக்கூடு மீட்பு – தீவிர விசாரணையில் பொலிஸார்!

Friday, August 14th, 2020
யாழ்ப்பாணம் கொட்டடி மீனாட்சிபுரம் பண்ணை டெலிகொம் பின் பக்கத்தில் உள்ள கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் வளாகத்தில் இருந்து எலும்புக் கூடு மற்றும் ஆடைகள்... [ மேலும் படிக்க ]

20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் செப்டம்பரில் சமர்பிக்கப்படும் – நீதி அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை!

Friday, August 14th, 2020
இந்த ஆண்டின் செப்டம்பர் நடுப்பகுதியில் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு குறித்த விடயங்களில் இந்தியாவுக்கே முதலிடம் – இலங்கையின் புதிய வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவிப்பு!

Friday, August 14th, 2020
மூலேபாய பாதுகாப்பு குறித்த விடயங்களில் இந்தியாவுக்கு முதலிடம் என்ற அணுகுமுறை பின்பற்றப்படும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெளிவாக தெரிவித்துள்ளார் என புதிய வெளிவிவகார செயலாளர்... [ மேலும் படிக்க ]