Monthly Archives: August 2020

சந்நிதி முருகனை அடியவர்கள் தரிசிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, August 15th, 2020
வரலாற்றுச் சிறப்புமிக்க சந்நிதி முருகன் ஆலயத்தின் உற்சவகால வழிபாடுகளில் அடியவர்கள் கலந்து கொள்ளவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு : துரித கதியில் முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை!

Saturday, August 15th, 2020
பொது தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தொழில் நியமனத்திற்கான வேலைத்திட்டத்தினை தாமதமின்றி துரித கதியில் முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதியில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் !

Saturday, August 15th, 2020
 ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் எதிர்வரும் 31ம் திகதி முதல் செப்டம்பர் 13ம் திகதி வரை நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் : பூட்டான் முடங்குகிறது!

Saturday, August 15th, 2020
பூட்டானில் முதல் முறையாக முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, பூட்டானில் கடந்த மார்ச் மாதம் முதல்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்திலும் கொண்டாடப்பட்டது!

Saturday, August 15th, 2020
பாரத நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்திலும் கொண்ட்டாடப்பட்டது. அதற்கமைய யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இன்று சனிக்கிழமை சுதந்திர தின நிகழ்வுகள்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று!

Saturday, August 15th, 2020
இந்திய தேசத்தின் சுதந்திர தின விழா இன்று சனிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக பல்வேறு... [ மேலும் படிக்க ]

பொருளாதாரக் கொள்கைகளை செயற்படுத்தப்படும்போது மக்கள் மைய பொருளாதாரதிற்கு முன்னுரிமை – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால்!

Saturday, August 15th, 2020
புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை செயற்படுத்தப்படும்போது மிகவும் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ‘மக்கள் மைய பொருளாதாரம்’ முன்னுரிமை... [ மேலும் படிக்க ]

ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அதிகாரிகள் பணிநீக்கம் – சிறைச்சாலை ஆணையாளர் தகவல்!

Saturday, August 15th, 2020
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனிய... [ மேலும் படிக்க ]

புதிய நாடாளுமன்ற கூட்டத்தின்போது புதிய அரசின் கொள்கை அறிக்கையை அறிவிப்பார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Saturday, August 15th, 2020
புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையினை எதிர்வரும் வியாழக்கிழமை 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்க உள்ளார். புதிய அரசின் கன்னி... [ மேலும் படிக்க ]

நல்லூர் திருவிழா தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகள் – பக்தர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி!

Saturday, August 15th, 2020
நல்லூர் கந்தசாமி ஆலய திருவிழாவின்போது எதிர்வரும் தினங்களில் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் பேணப்படும் என யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி... [ மேலும் படிக்க ]