Monthly Archives: August 2020

சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசப்பணி – அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு!

Wednesday, August 19th, 2020
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இனிமேல் சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசப்பணி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இந்தியாவின் பல... [ மேலும் படிக்க ]

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை செய்தி தொடர்பாளர்களாக உதய கம்மன்பில மற்றும் ரமேஷ் பதிரன ஆகிய இரு அமைச்சர்கள் நியமனம்!

Wednesday, August 19th, 2020
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை செய்தித் தொடர்பாளர்களாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பதிரன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று... [ மேலும் படிக்க ]

19 ஆவது திருத்தத்தை இரத்து : 20 ஆவது திருத்தத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, August 19th, 2020
அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை இரத்து செய்வதற்கும், 20 ஆவது திருத்தத்தை உருவாக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் புதிய... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வட பிராந்திய முகாமையாளர் கைது!

Wednesday, August 19th, 2020
இலங்கை அரச போக்குவரத்து  சபையின் வட பிராந்திய  முகாமையாளர் மன்னாரில் வைத்து இலஞ்சம் வாங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Wednesday, August 19th, 2020
தொழில் ஒப்பந்தம் காலாவதி பின்னர் கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை – வடக்கு மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தெரிவிப்பு!

Wednesday, August 19th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டிருப்பதாக மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் அற்புதச்சந்திரன்... [ மேலும் படிக்க ]

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பால் உற்பதத்தி மேம்படுத்தப்படும் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, August 19th, 2020
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்நாட்டின் பால் உற்பத்தியை நாட்டின் பால் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மேம்படுத்துவதாகவும், அதை நுகர்வுக்கு அப்பால் ஏற்றுமதி மட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

கடந்த 18 மாதங்களில் 12 ஆயிரம் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிறைவு!

Wednesday, August 19th, 2020
சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான 12 ஆயிரத்து 900 க்கும் மேற்பட்ட வழக்குகளின் விசாரணைகள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 18 மாதங்களில் 12... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவிவகிக்கலாம் என்ற கட்டுப்பாட்டினை தொடர்ந்து தக்கவைக்குமாறு புதிய அரசமைப்பை உருவாக்குபவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை?

Wednesday, August 19th, 2020
ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவிவகிக்கலாம் என்ற கட்டுப்பாட்டினை தொடர்ந்து தக்கவைக்குமாறு புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பண்ணைப் பகுதி புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டது பெண் ஒருவரின் எச்சங்களா?

Wednesday, August 19th, 2020
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள தனியார் காணியில் மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் நிலத்துகடியிலிருந்து வெளிப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்... [ மேலும் படிக்க ]