Monthly Archives: July 2020

மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி உங்கள் முன்னிலையில் வந்திருக்கின்றோம் – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, July 28th, 2020
மாற்றுத் திட்டத்திற்கும் மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி உங்கள் முனனிலையில் வந்திருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் தலைமைகளுக்கிடையில் ஒற்றுமை உருவாகுமானால் அதில் ஈ.பி.டி.பி முதன்மைக் கட்சியாக செயற்படும் – தோழர் ஸ்ராலின்!

Tuesday, July 28th, 2020
தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தமிழ் அரசியல் தலைமைகளுக்கிடையில்  ஒற்றுமை  உருவாக்கப்படுமானால் அந்த ஒன்றுபட்ட செயற்றிட்டத்தில் ஈழ... [ மேலும் படிக்க ]

வாக்கு எண்ணும் நிலையங்களை சுற்றி ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டாரம் இராணுவப் பாதுகாப்புக்குள்?

Tuesday, July 28th, 2020
ஓகஸ்ட் 5 ஆம் திகதி வாக்களிப்பு நிறைவுற்றதும் வாக்கு எண்ணும் நிலையங்களை சுற்றி ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டாரம் வரை இராணுவப் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்படும் என்று... [ மேலும் படிக்க ]

தேர்தல் தொடர்பில் 5,236 முறைப்பாடுகள் பதிவு – தேசிய தேர்தல் ஆணையகம் தகவல்!

Tuesday, July 28th, 2020
தேர்தல் வன்முறை தொடர்பில் இதுவரை 5,236 முறைப்பாடுகள் பதிவு  செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான முறைப்பாடுகள்  தேர்தல் சட்டங்களை... [ மேலும் படிக்க ]

நல்லூர் திருவிழாவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரை ஒருவாரம் மீளப்பெற தீர்மானம்!

Tuesday, July 28th, 2020
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்தவாரம் மீளப்பெறப்பட்டு,... [ மேலும் படிக்க ]

கொரோனா உலகை விட்டுப் போகாது – நாம் அதனுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் – நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, July 28th, 2020
கொரோனா வைரஸ் இப்போதைக்கு உலகை விட்டுப் போகாது. அதனால் நாம் அதனுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்' என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கருங்குளவிக் கூடுகள் தொடர்பில் உடன் அறிவியுங்கள் – யாழ். மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Tuesday, July 28th, 2020
கருங்குளவிக் கூடுகள் மரங்களில் இருப்பதைக் கண்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார திணைக்களத்துடன் அல்லது கிராம அலுவலர் பிரிவு, பொதுச் சுகாதார பரிசோதகர், போன்றோருடன் தொடர்பு கொண்டு... [ மேலும் படிக்க ]

சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரி 10,400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு !

Tuesday, July 28th, 2020
சிறுபோகத்தில் நெல்லை 50 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு திறைசேரியின் மூலம் 10,400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டத்தின்... [ மேலும் படிக்க ]

சுதந்திரமான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ள பாதாள உலகக் குழு இல்லாதொழிக்கப்படும் – பசில் ராஜபக்ச உறுதி!

Tuesday, July 28th, 2020
நாட்டிலிருந்து போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதோடு சுதந்திரமான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள பாதாள உலகக் குழுவினரையும் முழுமையாக இல்லாதொழிப்பதற்கும் தமது அரசில்... [ மேலும் படிக்க ]

2 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, July 28th, 2020
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2 ஆம் திகதி  நள்ளிரவுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டங்களை நடத்துவது நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி... [ மேலும் படிக்க ]