Monthly Archives: July 2020

மண்டைதீவில் 400 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

Friday, July 3rd, 2020
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் சுமார் 400 கிலோ கிராம் கேரளா கஞ்சா தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மண்டைதீவு கடற்பரப்பில்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு – அரசாங்கம் !

Friday, July 3rd, 2020
நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்த முடிவுகளை... [ மேலும் படிக்க ]

பழிவாங்கும் மனோநிலையில் இருந்து தமிழ் மக்கள் விடுபட வேண்டும்: வன்னி மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Friday, July 3rd, 2020
நடந்தது நடந்தது முடிந்து விட்டது. நடக்கப் போவது நன்றாக இருக்க வேண்டும் என்ற மனோநிலையை வளர்த்துக் கொள்வதன் ஊடாகவே எமக்கான சிறந்த வாழ்கை தரத்தினை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று ஈழ... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 1500 கிராம உத்தியோகத்தர்கள் வெற்றிடம் – பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு!

Thursday, July 2nd, 2020
நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களுக்கான 1500 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த வெற்றிடங்களுக்கு எதிர்வரும் நாட்களில் பரீட்சைகளை... [ மேலும் படிக்க ]

கொரோனா பரிசோதனை – யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி – பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Thursday, July 2nd, 2020
யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க யோசனை – அமைச்சர் மஹிந்த மரவீர தெரிவிப்பு!

Thursday, July 2nd, 2020
மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனையை முன்வைப்பதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த மரவீர... [ மேலும் படிக்க ]

பரீட்சைகள் நடைபெறும் இறுதி தினம் தொடர்பான முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, July 2nd, 2020
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பரீட்சைகள் நடைபெறும் தினம் தொடர்பான இறுதி முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை... [ மேலும் படிக்க ]

வழித்தட அனுமதிக்கான அறவீட்டை மேலும் இரண்டு மாதங்களுக்கு சலுகையாக பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ் மாவட்ட மினிபஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

Thursday, July 2nd, 2020
நாட்டிலேற்பட்ட கொரோனா தொற்றை அடுத்து தனியார் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டதால் பொருளாதார ரீதியில் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள மினிபஸ் உரிமையாளர்கள் தமது சேவைகளை... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஷேட சந்திப்பு!

Thursday, July 2nd, 2020
தேர்தல்களில் யாருக்கு வாக்களிப்பது என்பது மக்களது விருப்பத்துடன் கூடிய ஜனநாய உரிமை. இந்த உரிமையை மக்கள் சரியானாதாகவும் தமது எதிர்காலம் கருதியதாகவும் இம்முறை பயன்படுத்திக்கொள்ள... [ மேலும் படிக்க ]

விதியை மதியால் வெல்லமுடியும் – தமிழ் மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, July 2nd, 2020
தமிழ் மக்கள் இன்று எதிர்கொள்ளும் அனைத்தவிதமான பிரசினைகளுக்கும் முழுமையான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் பலம் மிக்க சந்தர்ப்பம் இன்று ஒவ்வொருவரது கைகளுக்கும் கிடைத்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]