Monthly Archives: July 2020

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஊடங்களுக்கு விடுத்த உத்தரவு!

Wednesday, July 29th, 2020
தேர்தல் காலம் நிறைவடையும் வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறும் சாட்சியாளர்களிடம் கருத்து... [ மேலும் படிக்க ]

உணவுப் பற்றாக்குறையால் 1.28 இலட்சம் சிறுவா்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை!

Wednesday, July 29th, 2020
கொரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் அதனைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, உணவுப் பற்றாக்குறையால் இந்த ஆண்டு 1.28 இலட்சம் சிறுவா்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவி... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும்வானிலையில் திடீர் மாற்றம் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Wednesday, July 29th, 2020
நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய... [ மேலும் படிக்க ]

இனி போர் நடக்காது – உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வடகொரிய அதிபர்!

Wednesday, July 29th, 2020
இந்த பூமியில் இனி போர் நடக்காது என்று கூறி வடகொரிய மக்களை மட்டுமல்ல உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் கிம் ஜாங் அன். கொரியாவுடனான போர் முடிவுக்கு கொண்டு வர ஏற்பட்ட ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் 2 ஆம் திகதியுடன் பிரச்சார பணிகள் நிறைவு – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்து!

Wednesday, July 29th, 2020
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையானது ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

வைதிதியர்கள் பற்றாக்குறை தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக முல்லை மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் போர்க்கொடி!

Wednesday, July 29th, 2020
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தமது மாவட்டத்துக்கு வைத்தியர்களை விடுவிக்காவிடின் தொழில்சங்க போராட்டம் தொடரும் என முல்லைத்தீவு மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர்... [ மேலும் படிக்க ]

அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறுவது இவ்வாண்டுஅதிகரிப்பு – இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தகவல்!

Wednesday, July 29th, 2020
அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறும் வீதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்... [ மேலும் படிக்க ]

விமான போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் ஆகும் – சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தகவல்!

Wednesday, July 29th, 2020
தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் ஆகும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தகவல்... [ மேலும் படிக்க ]

பாடசாலை வளாகத்திற்குள் இணைபாடவிதான செயற்பாடுகளுக்கு தடை – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Wednesday, July 29th, 2020
பாடசாலை வளாகத்திற்குள் இடம்பெறும் கொண்டாட்டங்கள் மற்றும் இணை பாடவிதான செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர... [ மேலும் படிக்க ]

ஜூலை 31முதல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீள ஆரம்பம்!

Wednesday, July 29th, 2020
தற்போது வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை திருப்பி நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை ஜூலை 31ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை இழப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]