ஓகஸ்ட் 2 ஆம் திகதியுடன் பிரச்சார பணிகள் நிறைவு – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்து!
Wednesday, July 29th, 2020நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையானது ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பிரசார நடவடிக்கைகள் முடிந்த பின்னர், ஓகஸ்ட் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களும் தேர்தல் விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு அனுதிக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
கொழும்பு விமான போக்குவரத்து விஸ்தரிப்பு!
“மக்கள் நலன் சார்ந்த பணியிடம் பாதுகாப்பான தேசம்” - தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வரிச் சலுகையுடன் வாகன அனுமதிப் பத்திரம் வழங்கத் தீர்மானம் – பி...
|
|