நல்லூர் விபத்தில் படுகாயமடைந்தவர் பரிதாபமாக பலி – விபத்தை ஏற்படுத்தியவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை என மக்கள் விசனம்!
Wednesday, July 8th, 2020
நல்லூர் கோவில் வீதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் நேற்று மாலை உயிரிழந்தார்.
திருநெல்வேலியை சேர்ந்த சின்னத்துரை குகேந்திரன் (62)... [ மேலும் படிக்க ]

