Monthly Archives: July 2020

இன்றும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது தபால் மூல வாக்களிப்பு!

Wednesday, July 15th, 2020
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் வாக்குப்பதிவுகள் இன்றும் இடம்பெற்றன. நேற்றைய தினத்தைப்போன்று மாவட்ட செயலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள்,... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் காப்புறுதி பணத்தை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Wednesday, July 15th, 2020
கொரோனா தொற்றினால் வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கான காப்புறுதி பணத்தை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, July 15th, 2020
பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பேருந்துகளில் பயணிகளை... [ மேலும் படிக்க ]

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு மாத்திரமே உள்ளது – தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவிப்பு!

Wednesday, July 15th, 2020
தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு மாத்திரமே உள்ளது என்றும் அதனை வேறு எவரும் மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேச... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கபட்டபடி நடத்தப்படும் – பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவிப்பு!

Wednesday, July 15th, 2020
புலமைப்பரிசில் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கபட்டபடி செப்ரெம்பர் 13 ஆம் திகதி நடத்தப்படும். எனினும் உயர்தர பரீட்சைகளை செப்ரெம்பர் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும்... [ மேலும் படிக்க ]

அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் – பொது மக்களிடம் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி கோரிக்கை!

Wednesday, July 15th, 2020
கொரோனா தொற்று சமூகத்திற்கு பரவுவதற்கு அதிக ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் ஏதாவது ஒரு வகையில்... [ மேலும் படிக்க ]

சுகாதார அறிவுரைகளை பேணுவது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!

Wednesday, July 15th, 2020
கொரோனா  தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது... [ மேலும் படிக்க ]

கடலுணவுகளை களஞ்சியப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் டக்ளஸின் தலைமையில் கடற்றொழிலாளர்களுக்கு இன்னொரு வரப்பிரசாதம்!

Wednesday, July 15th, 2020
கடலுணவுகளை நவீன தொழில்நுட்ப முறையில் களஞ்சியப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தமிழரசுக் கட்சியின் காடையர்களால் வேலணை வங்களவடியில் கொலைவெறித் தாக்குதல் – இரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Tuesday, July 14th, 2020
வேலணை வங்களாவடி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சரவணபவன் தலைமையிலான குழுவினர் அப்பகுதி இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்... [ மேலும் படிக்க ]

உறுதியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் – உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை!

Tuesday, July 14th, 2020
உலக நாடுகள் சில கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் கொரோனா தொற்று மேலும், மேலும் மோசமாகும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வைத்தியர்... [ மேலும் படிக்க ]