Monthly Archives: July 2020

வாக்களிப்பு காலத்தில் அரச ஊழியர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படகூடாது – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!.

Friday, July 24th, 2020
வாக்களிப்பு காலத்தில் அனைத்து அரச ஊழியர்களும் எந்தவொரு தொழிற்சங்கத்துடனும் நேரடி தொடர்பை கொண்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படகூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு கடுமையான... [ மேலும் படிக்க ]

தொண்டு நிறுவன ஊழியா்கள் 5 பேர் படுகொலை – நைஜீரியாவில் சம்பவம்!

Friday, July 24th, 2020
நைஜீரியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு இடையே சமூக சேவையில் ஈடுபட்டு வந்த தொண்டு நிறுவன ஊழியா்கள் 5 பேரை, அந்த நாட்டில் இயங்கி வரும் போகோ ஹராம் பயங்கரவாதிகள் படுகொலை... [ மேலும் படிக்க ]

சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தேர்தலை நடத்த மேலும் கோடிகளை திறைசேரியிடம் கேட்கும் தேர்தல் ஆணைக்குழு!

Friday, July 24th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடத்துவதாயின் மேலதிகமாக 50 கோடி ரூபா செலவாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை வாக்களிக்கும்... [ மேலும் படிக்க ]

தமிழினம் தோற்றுப்போன அவலங்களை சுமக்கின்ற இனமாக தவிக்க விடப்பட்டுள்ளது – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!

Friday, July 24th, 2020
தவறான அரசியல் தலைமைகளின் தவறான வழிகாட்டுதல் காரணமாக தமிழினம் தோற்றுப்போன அவலங்களை சுமக்கின்ற இனமாக தவிக்க விடப்பட்டுள்ளது என்று யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் யோகேஸ்வரி... [ மேலும் படிக்க ]

மக்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்படும்: கிளிநொச்சி மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Friday, July 24th, 2020
தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற நியாயமான அபிலாசைகளுக்கு எதிராக எந்தவிதமான அழுத்தங்கள், தடைகள் ஏற்பட்டாலும் அவை நிறைவேற்றப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

கோணாவில் மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Friday, July 24th, 2020
கிளிநொச்சி, கோணாவில் மாற்றுத் திறனாளிகள் காப்பகத்திற்கு விஜயம் செய்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த காப்பகத்தின்... [ மேலும் படிக்க ]

உடுவில் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சண்டேஸ்வரி ஆலயத்திற்கான அடிக்கலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்!

Friday, July 24th, 2020
உடுவில், மல்வம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சண்டேஸ்வரி ஆலயத்திற்கான அடிக்கல்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நாட்டி... [ மேலும் படிக்க ]

அராலித்துறை மக்களின் கோரிக்கைக்கு ஒரு வாரத்தில் தீர்வு பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 23rd, 2020
குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான நீர்த்தாங்கி இன்மையால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த அராலித்துறை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீர்த்தாங்கிகளை பெற்றுக்கொடுக்க... [ மேலும் படிக்க ]

ஆக்குரோஷமான கோஷங்கள் எதனையும் பெற்றுத் தராது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, July 23rd, 2020
ஆக்குரோஷமான கோஷங்கள் எதனையும் பெற்றுத் தராது. ஆரோக்கியமான சிந்தனைகளே சிறப்பான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தும் என்கின்ற உண்மையினை உணர்ந்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள்... [ மேலும் படிக்க ]

உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விவேகமற்ற அரசியல் தலைமைகளினால் வழிமாறிச் சென்று மக்களை கையேந்து நிலைக்கு தள்ளியுள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, July 23rd, 2020
தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விவேகமற்ற அரசியல் தலைமைகளினால் வழிமாறிச் சென்று இருந்தவற்றையும் அழித்து  மக்களை கையேந்து... [ மேலும் படிக்க ]