Monthly Archives: June 2020

பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டாலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு – கல்வி அமைச்சின் செயலாளர்!

Wednesday, June 24th, 2020
பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டாலும் எதிர்வரும் சில மாதங்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ராநந்தவினால் அறிவுறுத்தல்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இரண்டாயிரத்தை எட்டும் கொரோனா தொற்றாளர்கள் !

Wednesday, June 24th, 2020
இலங்கையில் புதிதாக 40 பேர் கொரோனா நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 29 பேர் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்களாகும். அவர்கள் நேற்று முன்தினம் இலங்கைக்கு கப்பல்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர முதல்வரின் பிரத்தியேக ஆளணிக்கு ஆப்பு வைத்த சபை உறுப்பினர்கள் – குழப்பத்தில் ஆர்னோல்ட்!

Wednesday, June 24th, 2020
யாழ் மாநகர சபையின் முதல்வர் ஆர்னோல்ட் தனது பிரத்தியேக செயற்பாடுகளை கையாள்வதற்காக உள்வாங்கிய தற்காலிக உதவியாளர்களை தொடர்ந்தும் பணியில் வைத்திருப்பதா இல்லையா என்று நிதிக்குவின்... [ மேலும் படிக்க ]

அத்தியடியில் பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய நபருக்கு விளக்கமறியல்!

Tuesday, June 23rd, 2020
யாழ்ப்பாணம் மாநகர வீதியில் கழிவுப் பொருள்களை வீசுவதைத் தடுத்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகரை வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில்... [ மேலும் படிக்க ]

பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படாது – போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

Tuesday, June 23rd, 2020
பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என்றும் ஏதேனும் சலுகை தேவைப்படின் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தான் தயாராக உள்ளதாகவும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் ஒத்திகை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது!

Tuesday, June 23rd, 2020
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் ஒத்திகை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஒத்திகை ஆரம்பமானது. இந்த... [ மேலும் படிக்க ]

தனியாரால் அபகரிக்கப்பட்ட “பாடுகளை” மீளவும் பெற்றுத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கச்சாய் பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Tuesday, June 23rd, 2020
கச்சாய் கெற்பெலி பகுதியில் இறால் அறுவடைசெய்யும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அதிகரிகளுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

லீசிங் நிறுவனங்கள் தொடர்பில் 30 ஆம் திகதிக்கு முன்னர் பொது மக்களின் முறைப்பாடுகளை பெற நடவடிக்கை!

Tuesday, June 23rd, 2020
நிதி வர்த்தகம் மற்றும் நிதி குத்தகை வர்த்தகம் ஆகியவற்றில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொது மக்களின் முறைப்பாடுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால் 200 வறிய மாணவர்களுக்கு உயர்தர கற்றலுக்க உதவி!

Tuesday, June 23rd, 2020
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பான VISION - 6 இளைஞர்களின் முயற்சியினால் மாவட்டத்தில் மிகவும் பின் தங்கியுள்ள கிராமங்களில் அடையாளம் காணப்பட்ட 200 வறிய மாணவர்களின்... [ மேலும் படிக்க ]

வாக்களிக்கும் நேரத்தினை நீடிக்கும் திட்டம் இருப்பின் ஆரம்பிக்கும் நேரம் 30 நிமிடத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும் – கபே அமைப்பு!

Tuesday, June 23rd, 2020
தேர்தல் வாக்களிக்கும் நேரத்தினை நீடிக்கும் திட்டம் காணப்படுமாயின் ஆரம்பிக்கும் நேரம் 30 நிமிடத்திற்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதோடு நிறைவடையும் நேரத்தினை 30 நிமிடங்கள்... [ மேலும் படிக்க ]