Monthly Archives: May 2020

இரு நாடுகளினதும் உறவுகளை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார் இந்திய தூதுவர் கோபால் பாக்லே !

Wednesday, May 27th, 2020
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அலரிமாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுக்களை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின்போது இலங்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில் வெளியிடும் தரவுகள் அனைத்தும் மிகச் சரியானவை – என சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, May 27th, 2020
சுகாதார தரப்பினரால் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியிடப்படும் புள்ளிவிபரங்கள் துல்லியமானவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

தேவையான அளவு அத்தியாவசிய பொருட்கள் உள்ளன: ஆனால் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு!

Wednesday, May 27th, 2020
நாட்டிற்கு தேவையான அளவு அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதன்... [ மேலும் படிக்க ]

கொரோனா அனர்த்த காலத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 45 பில்லியன் இழப்பு – மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, May 27th, 2020
கொரோனா நிலைமை காரணமாக அக்காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 45 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

மலையென நிமிர்ந்து நின்ற மலையக தலைவருக்கு எமது அஞ்சலி மரியாதை – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, May 27th, 2020
மலையக தமிழ் மக்களும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களும் இரு வேறு இனங்களல்ல. தமக்கே உரித்தான தனித்துவமான பண்பாடுகளை அவர்கள் கொண்டிருந்தாலும் நாமும் அவர்களும் பேசும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட யாழ். மாநகரசபை குத்தகைக் கடை உரிமையாளர்களுக்கு இரண்டு மாத வாடகைச் சலுகை – ஈ.பி.டி.பியின் கோரிக்கை யாழ் மாநகர சபையால் நிறைவேற்றம்!

Wednesday, May 27th, 2020
கொரோனா   தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்ட நடைமுறையால் பாதிக்கப்பட்ட யாழ் மாநகரசபை ஆளுகைக்குட்பட்ட... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி : கால்நடைகள் நீர்நிலைகளைத் தேடி அலைந்து திரியும் அவல நிலை!

Wednesday, May 27th, 2020
தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக குளங்கள் மற்றும் நீர் நிலைகள் வற்றிய நிலையில் காணாப்படுவதனால் மனிதர்கள் மாத்திரமல்லாது கால்நடைகளும் கடுமையாகப்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு புதிய திட்டம் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Wednesday, May 27th, 2020
கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் நிர்க்கதியாகிய நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக புதிய முறைமையொன்று தயாரிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மலையக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்!

Wednesday, May 27th, 2020
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது 55 ஆவது வயதில் நேற்றையதினம் காலமானார். திடீர் உடல்நலக் குறைவினால் நேற்று கொழும்பு - தலங்கம... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று : சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு!

Wednesday, May 27th, 2020
இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றையதினம் பதிவாகியுள்ளது. இதனடிப்பிடையில் நேற்றையதினம் மட்டும் 137 பேருக்கு கொரோனா தொற்று உதியானதாக... [ மேலும் படிக்க ]