Monthly Archives: May 2020

இலங்கையிலுள்ள அனைத்து கால்பந்து கழகங்களுக்கும் நிதியுதவி – இலங்கை கால்பந்து சம்மேளனம் !

Saturday, May 9th, 2020
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் கொவிட் 19 வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியானது அனைத்து கால்பந்து கழகங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பயிற்சிகளுக்கு திரும்பியுள்ள பார்சிலோனா அணி வீரர்கள் !

Saturday, May 9th, 2020
பார்சிலோனா கால்பந்து அணி வீரர்கள் நேற்றைய தினம் தனிப்பட்ட பயிற்சிகளுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜுன் மாதத்தில், பார்வையாளர்களற்ற மூடிய விளையாட்டு... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வேலைத்திட்டம்- விசேட வர்த்தமானி நாளை வெளியீடு!

Saturday, May 9th, 2020
பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வேலைத்திட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகள் என்பனவற்றை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலை நாளையதினம்... [ மேலும் படிக்க ]

பூரண குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 255ஆக உயர்வு!

Saturday, May 9th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 15 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறைமைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் -சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவிப்பு!

Saturday, May 9th, 2020
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நாட்டில் இயல்பு வாழ்க்கை வழமைக்கு கொண்டுவரப்படும் சந்தர்ப்பத்தில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறைமைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என என பொது... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் 1,500 பேருந்தகள் மேலதிக சேவையில் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!

Saturday, May 9th, 2020
11 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 1500 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் சேர்க்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்... [ மேலும் படிக்க ]

மக்களின் கைகளிலேயே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தும் பொறுப்பு உள்ளது – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்!

Saturday, May 9th, 2020
கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தும் பொறுப்பு மக்களின் கைகளிலேயே உள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் நிபுணத்துவ மருத்துவர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி – வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம்!

Saturday, May 9th, 2020
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் எதிர்வரும் 11 ஆம் திகதி இயல்பு நிலைக்கு நாடு மீளத் திரும்புவதற்கு தயாராகியுள்ள நிலையில்  வியாபார நிலையங்களின்... [ மேலும் படிக்க ]

சூழ்நிலைகருதி மாவட்டங்களுக்கு இடையில் பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் – பிரதி பொலிஸ் மா அதிபர்!

Saturday, May 9th, 2020
நாட்டின் தற்போதைய சூழ்நிலைகருதி  மாவட்டங்களுக்கு இடையில் பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் பல்வேறு சட்டத்திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் அடையாள அட்டை இலக்க நடைமுறை அமுலில் இருக்கும் – பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன!

Saturday, May 9th, 2020
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன பொது மக்களுக்கு... [ மேலும் படிக்க ]