Monthly Archives: May 2020

இலங்கையில் இதுவரை 37 ஆயிரத்து 600 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன: 343 பேர் குணமடைந்து வெளியேறினர் – சுகாதார அமைச்சு!

Tuesday, May 12th, 2020
இலங்கையில் கொரோனா தொற்று தெர்டர்பில் இதுவரையில் 37600 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றையதினம் 1057 பிசி.ஆர்... [ மேலும் படிக்க ]

வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் நாடாளுமன்றின் படைக்கள சேவிதரும் தனிமைப்படுத்தல்!

Tuesday, May 12th, 2020
இலங்கை நாடாளுமன்றின் முக்கிய பதவிகளில் ஒன்றான படைக்கள சேவிதர் பதவியை வகித்து வரும் நரேந்திர பெர்னாண்டோ கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த மார்ச்... [ மேலும் படிக்க ]

மூன்றாம் நிலை நாடுகளைக் கொண்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது இலங்கை நீக்கம் – ஐரோப்பிய ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, May 12th, 2020
ஐரோப்பிய ஆணைக்குழுவானது 2020 மே 07ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் உபாய ரீதியான குறைபாடுகளுடன்கூடிய உயர் இடர்... [ மேலும் படிக்க ]

உயர்தர வகுப்புக்கு மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிக்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது – கல்வி அமைச்சு!

Tuesday, May 12th, 2020
2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் 2020ஆம் ஆண்டு உயர்தர வகுப்புகளுக்கு அனுமதி கோரும் மாணவர்களிடமிருந்து கல்வி அமைச்சால்... [ மேலும் படிக்க ]

கல்வி விவகாரங்களுக்கான ஜனாதிபதி செயலணியின் பொதுக் கல்விக்கான செயற்பாட்டுக் குழுவில் இரண்டு வடபகுதி தமிழர்கள்!

Monday, May 11th, 2020
இலங்கையின் கல்வி விவகாரங்களுக்கான ஜனாதிபதி செயலணியின் பொதுக் கல்விக்கான செயற்பாட்டுக் குழுவில் இரண்டு வடபகுதி தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.. குறித்த ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணங்களை செலுத்துவதற்கு மேலும் 30 நாள் கூடுதல் அவகாசம் – மின்சக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் அறிவிப்பு!

Monday, May 11th, 2020
மின்சாரக் கட்டணம் மற்றும் நீர்க்கட்டணங்களை செலுத்துவதற்கான நிவாரணக் காலமொன்றை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

ஒரு மாதகாலத்தின் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட வாய்ப்பு – கல்வியமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவிப்பு!

Monday, May 11th, 2020
ஒரு மாதகாலத்தின் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படலாம் என தெரிவித்துள்ள கல்வியமைச்சர் டலஸ் அலகபெரும பாடசாலைகளை ஆரம்பிப்பது நான்கு கட்டங்களாக இடம்பெறும் எனவும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்டபான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை எதிர்வரும் 18 ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறும் – உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

Monday, May 11th, 2020
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 18 ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறுமென உயர் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டுக் குழு அட்டகாசம் – இருவர் வைத்தியசாலையில்!

Monday, May 11th, 2020
கமி என்றழைக்கப்படும் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இருவர் படுகாயமடைந்ததுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டோவும் அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் இன்று யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் கல்வியமைச்சின் செயற்பாடுகள் ஆரம்பம். – கல்வி அமைச்சு!

Monday, May 11th, 2020
கொரோனா தொற்று பாதுகாப்பு தொடர்பில் சுகாதார அமைசை்சின் அனைத்து விதமான அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பத்தரமுல்லவில் அமைந்துள்ள கல்விமைச்சின் செயற்பாடுகள் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]