Monthly Archives: May 2020

இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் – போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, May 19th, 2020
இடர் வலயங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

அமரர் நடராசா பூமணி அம்மையாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!

Tuesday, May 19th, 2020
அமரர் நடராசா பூமணி அம்மையாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர். அமரர் நடராசா பூமணி அவர்கள் வயது... [ மேலும் படிக்க ]

வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் நாளைவரை உயர் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு!

Tuesday, May 19th, 2020
நாடாளுமன்ற தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான... [ மேலும் படிக்க ]

“அம்பான்” சூறாவளி : யாழ். மாவட்டத்தில் 66 குடும்பங்கள் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர்!

Tuesday, May 19th, 2020
இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவிற்கு... [ மேலும் படிக்க ]

மிகப்பெரிய கிரிக்கெற் மைதானம் அவசியமா என்று மஹேல ஜெயவர்தனவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை பதிலளிப்பு!

Tuesday, May 19th, 2020
இலங்கையில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அவசியமா என்று விமர்சித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தனவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை பதிலளித்துள்ளது. நகர்ப்புற... [ மேலும் படிக்க ]

மீன்பிடித் துறைமுகங்களில் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றது 24 மணிநேர தகவல் பரிமாற்றச் சேவை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்பு!

Tuesday, May 19th, 2020
இலங்கையில் தற்போது செயற்பட்டு வருகின்ற 22 மீன்பிடித் துறைமுகங்களிலும் 24 மணி நேர தகவல் பரிமாற்றச் சேவையை இன்றுமுதல் அமுல்படுத்துமாறு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் உண்மையானவையல்ல – இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, May 19th, 2020
ஐஎஸ் அமைப்பினால் இலங்கைக்கு ஆபத்து என சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் உண்மையானவையல்ல என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. அரச அமைப்பொன்றின் முத்திரையுடன் சமூக ஊடகங்களில்... [ மேலும் படிக்க ]

சுகாதார துறையினரின் ஆலோசனை அடிப்படையில் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

Tuesday, May 19th, 2020
சுகாதார துறையினரின் ஆலோசனை மற்றும் அறிக்கைகளை பெற்று உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்கு 3 நாள் அவகாசம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, May 19th, 2020
பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் அனுமதிப் பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.. கல்வி... [ மேலும் படிக்க ]

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடியாதுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, May 19th, 2020
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள போதிலும் இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனம் பல கோடி ரூபா கடனில் இருப்பதால், எரிபொருட்களின் விலைகளை குறைக்க முடியாதுள்ளதாக... [ மேலும் படிக்க ]