Monthly Archives: May 2020

நாடுமுழுவதும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு – ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு!

Monday, May 25th, 2020
நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாகவும் இதனடிப்படையில் நாளைமுதல் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டமானது, மறு அறிவித்தல்வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 1141 ஆக உயர்வு!

Monday, May 25th, 2020
இலங்கையில் நேற்று கொரோனா நோயாளிகள் 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1141 ஆக... [ மேலும் படிக்க ]

வலி கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Monday, May 25th, 2020
அண்மையில் வீசிய கடுங்காற்று காரணமாக கோப்பாய், நீர்வேலி, அச்செழு போன்ற பிரதேசங்களில் சுமார் ஐநூறு ஏக்கர் பிரதேசத்தி்ல் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து... [ மேலும் படிக்க ]

உயர் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்ததும் 70 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் – தேர்தல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவிப்பு!

Saturday, May 23rd, 2020
உயர் நீதிமன்றத்தில் பரீசீலிக்கப்படும் அடிப்படை உரிமை மனுக்கள் மீதான கட்டளை வழங்கப்பட்ட பின்னர் பொதுத் தேர்தலுக்கான புதிய திகதி முடிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக் குழுவின்... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பமானி மற்றும் முகக்கவசங்களை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு திட்டம் – கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும!

Saturday, May 23rd, 2020
அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பமானி மற்றும் முகக்கவசங்களை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதுடன் மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைய, கால்களால்... [ மேலும் படிக்க ]

சனிக்கிழமைகளிலும் மனுக்கள் பரிசீலிக்கப்படும் – உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

Saturday, May 23rd, 2020
இலங்கை நீதித்துறை வரலாற்றில் முதன் முறையாக சனிக்கிழமைகளில் மனுக்களை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவரைக்... [ மேலும் படிக்க ]

செவ்வாய்முதல் மாகாணங்களுக்கு இடையே பேருந்து சேவை – இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவிப்பு!

Saturday, May 23rd, 2020
சுகாதார பிரவினரின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க... [ மேலும் படிக்க ]

மன்னார் மறை மாவட்ட ஆயர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே விஷேட சந்திப்பு!

Saturday, May 23rd, 2020
மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பிடலிஸ் லயனல் இமானுவேல் பெர்னான்டோ ஆண்டகையை  கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து... [ மேலும் படிக்க ]

பேசாலை ரின்மீ்ன் ஆலையை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை !

Saturday, May 23rd, 2020
மன்னாருக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை   மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஜஸ்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் கட்ட 5000 ரூபா இடர்கால கொடுப்பனவு நிச்சயமாக வழங்கப்படும் – யாபழ் மாவட்ட மக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அறிவிப்பு!

Saturday, May 23rd, 2020
யாழ். மாவட்டத்தில் முதலாம் கட்ட 5000 ரூபாய் உதவி பணத்தினை பெற்ற அனைவருக்கும் இரண்டாம் கட்ட நிதி வழங்கப்படும். பொது மக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என யாழ் மாவட்ட சமுர்த்தி... [ மேலும் படிக்க ]