Monthly Archives: April 2020

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது – உயர் கல்வி அமைச்சர்!

Wednesday, April 1st, 2020
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்குமான மஹபொல புலமைபரிசில் நிதி  மாணவர்களின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை!

Wednesday, April 1st, 2020
சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாடுகளில் தொழில் செய்கின்றவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் கடன், பங்குச்  சந்தையில்  வெளிநாட்டு முதலீடுகளில் தங்கியுள்ள... [ மேலும் படிக்க ]

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான தீர்மானம்!

Wednesday, April 1st, 2020
கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையினை ஒத்திவைப்பதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச் சட்டத்தை இடையிடையே தளர்த்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – அரசாங்கத்திடம் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

Wednesday, April 1st, 2020
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இடையிடையே தளர்த்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ... [ மேலும் படிக்க ]

அனைத்து வெளிநாட்டினருக்கும் விசா நீடிப்பு – அரசாங்கம்!

Wednesday, April 1st, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து , தற்போது இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டினருக்கும் வழங்கப்படும் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 30 நாட்கள்... [ மேலும் படிக்க ]

வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் – தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை!

Wednesday, April 1st, 2020
கட்டணம் செலுத்துவதற்குத் தாமதமாகிய தொலைபேசி வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: அவசர கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்!

Wednesday, April 1st, 2020
நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்திற்கு முகம் கொடுத்து கொடுத்துள்ள நிலையில் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், முக்கிய கூட்டமொன்றை நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் கோரத் தாண்டவம்: செய்வதறியாது தடுமாறும் அமெரிக்கா!

Wednesday, April 1st, 2020
கொரோனா வைரஸ் உலகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது, தொடக்க காலத்தில் அமெரிக்கா போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணமாக தற்போது இத்தாலி, சீனாவை விட... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Wednesday, April 1st, 2020
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 143 ஆக... [ மேலும் படிக்க ]

உலகை அச்சுறுத்துகின்றது கொரோனா: சீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம்!

Wednesday, April 1st, 2020
சீனாவில் பாம்பு, பூனை, வவ்வால்களின் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.... [ மேலும் படிக்க ]