Monthly Archives: April 2020

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்!

Thursday, April 2nd, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலப்படுத்தப்படுவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுப்படுத்தியுள்ளார். நேற்று... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

Thursday, April 2nd, 2020
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் இலங்கையர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு... [ மேலும் படிக்க ]

உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவாலான நெருக்கடி – கொரோனா தொடர்பில் எச்சரிக்கும்!

Thursday, April 2nd, 2020
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான நெருக்கடி கொரோனா வைரஸ் தொற்றுநோய் என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார். கொரோனா வைரசால் அதிகம்... [ மேலும் படிக்க ]

கொரோனா எச்சரிக்கை –ஊரடங்கு பிறப்பிக்க மறுக்கும் பாகிஸ்தான்!

Thursday, April 2nd, 2020
பாகிஸ்தானில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று அச்சத்தில் யாழ்ப்பாணம் : பரிசோதனைகளை விரிவுபடுத்த அதிரடி நடவடிக்கை!

Thursday, April 2nd, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 148 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், குருணாகல் மற்றும் கொழும்பு - மருதானை ஆகிய பகுதிகளில் புதிதாக ஐந்து... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 20இல் தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது – அரசாங்கம் !

Thursday, April 2nd, 2020
இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து நாட்டின் தற்போதைய... [ மேலும் படிக்க ]

கடற்படை ஒத்துழைப்பு: நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள்!

Thursday, April 2nd, 2020
கொரோனா வைரசு தொற்றைக்கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள தேவேளைத்திட்டங்களின் கீழ் அத்தியாவசிய உணவு மற்றும் வீட்டுப் பொருட்களை வழங்கவும் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா : இலங்கையின் கணக்கு 148 ஆக உயர்வு!

Thursday, April 2nd, 2020
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனோ தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கை: எந்த அறிகுறிகளும் இல்லாமல் 1,300 பேருக்கு கொரோனா தொற்று – சீனா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

Thursday, April 2nd, 2020
இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று எந்த அறிகுறிகளும் இல்லாத 1,300 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. 1,300 க்கும் மேற்பட்ட அறிகுறி இல்லாத கொரோனா... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: இலங்கையில் 21 பேர் பூரண நலம் பெற்றனர்!

Thursday, April 2nd, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் மூன்று பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி, கொரோனா... [ மேலும் படிக்க ]