கொரோனா தொற்று: இலங்கையில் 21 பேர் பூரண நலம் பெற்றனர்!
Thursday, April 2nd, 2020இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் மூன்று பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்து 21 பேர் இதுவரையில் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த நோய்த்தொற்றால்148 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 3 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தடைசெய்யப்பட்ட வாள் வைத்திருந்த இளைஞர் யாழில் கைது!
மூடப்பட்டது இலங்கையின் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையம்!
வேட்புமனுத்தாக்கல் அறிவிப்பு ஜனவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|