இலங்கை – தென்கொரிய இடையில் பேச்சுவார்த்தை!

Monday, June 19th, 2017

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தென் கொரியாவின் மூலோபாய மற்றும் நிதியமைச்சருமான கிம் யோன்க் எயோனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தை தெஜூ என்ற தீவில் நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய விடயங்கள் மற்றும் இருதரப்பு தொடர்புகளை  மேம்படுத்துவது குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் இதன்போது இடம்பெற்றன. ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் வருடாந்த மகாநாட்டில் அமைச்சர் மங்கள சமரவீர நேற்று கலந்து கொண்டார்.

Related posts: